tag:blogger.com,1999:blog-1018589662939328875.post4034303393411371836..comments2023-10-29T14:23:29.737+01:00Comments on இராகவன், நைஜிரியா: பத்துக்குப் பத்து.. பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள்இராகவன் நைஜிரியாhttp://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-1018589662939328875.post-7781632726525514132009-11-29T07:48:23.125+01:002009-11-29T07:48:23.125+01:00தாமதமான வருகைக்கு மன்னிக்கவும் அண்ணா, ஊரில் சிறிது...தாமதமான வருகைக்கு மன்னிக்கவும் அண்ணா, ஊரில் சிறிது நாட்களாக இல்லை. தங்களுக்கே உரிய நடையில் அதிரடி பதில்கள்!! விரைவில மற்றொரு தொடர் இடுகைக்கான அழைப்பு கிடைக்குட்டுமாக, ஹி ஹி, சும்மா இருக்க விடமாட்டோம்ல!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-70641101274060835872009-11-21T06:52:28.499+01:002009-11-21T06:52:28.499+01:00பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் பற்றிப் போடப் படும்...பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் பற்றிப் போடப் படும் போது, சிலருடைய மனதை காயப் படுத்தப் படலாம் என்ற ஐயம் எனக்குள் எழாமல் இல்லை. இருந்தாலும், அன்புத் தம்பி அவர்களின் அழைப்பை ஏற்று நான், இந்த இடுகையைத் தொடருகின்றேன்//<br /><br />நீங்க எழுதிய தைரியமான பதில்களுக்கு இந்த வரிகள் அவசியமா.? அடப்பாவிகளா.. என்ன அநியாயம்.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-73373342846187549382009-11-20T15:28:26.843+01:002009-11-20T15:28:26.843+01:00அடேடே...இப்படி பொதுவாக் கூட எழுதி தப்பிச்சிக்கலாம்...அடேடே...இப்படி பொதுவாக் கூட எழுதி தப்பிச்சிக்கலாம் இல்லே....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-25615890530639337862009-11-20T04:01:53.070+01:002009-11-20T04:01:53.070+01:00உங்கள ரொம்ப நல்லவேன்னு நினைக்க வைக்கிற மாதிரி ரொம்...உங்கள ரொம்ப நல்லவேன்னு நினைக்க வைக்கிற மாதிரி ரொம்ப எஸ்கேப்பியாவா எழுதியிருக்கீங்க. வாலியோ, வைரமுத்துவோ குத்துப் பாட்டு எழுதணும், அப்பத்தான் அவங்க ரேன்ஜ் தெரியும். ஒரு படைப்பாளி ஒரு வட்டத்துக்குள்ளே மட்டும் சிந்திக்கக் கூடாதில்லையா?<br /><br />http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-5186304896081223202009-11-20T03:13:47.208+01:002009-11-20T03:13:47.208+01:00கழுவுற மீனில நழுவுற மீன்
தியா இப்படிச் சொல்லி இரு...கழுவுற மீனில நழுவுற மீன்<br /><br />தியா இப்படிச் சொல்லி இருந்தாலும் என்னுடைய பார்வையில் பக்கா மெச்சூரிட்டி தெரிகிறது. வயது வரும் போது வந்து விடும் போலிருக்கு.<br /><br />பஸ்ட் வர்றவர்ட்ட கேளுங்கோ.<br /><br />1, பெயர் உருவாக்க ரூம் போட்டு யோசிச்சு இருப்பாரோ?<br /><br />2. எங்க இல்லத்துக்கு எல்லாம் வந்தா வெரட்டி விட்டுடுவோமா?<br /><br />நுட்பம் நுட்பம் ன்னு நல்லா டீடெய்ல்லு கேட்டு கௌப்பிவிட்டு போனவரு, போனவரு தான்.<br /><br />இன்னிக்கு வர கண்ணுல தட்டுபடல.<br /><br />சுரேசு நீங்க எங்க இருக்கிறீங்க. ராசா கூப்டுறது காதுல விழுகுதா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-32587933383374764912009-11-19T12:33:44.281+01:002009-11-19T12:33:44.281+01:00ரத்தம் வருகின்ற மாதிரி பிளேடு போட்டு, ஹீரோ சப்ஜெக்...ரத்தம் வருகின்ற மாதிரி பிளேடு போட்டு, ஹீரோ சப்ஜெக்ட் என்று சொல்லி சாவடிக்கும் யாரையுமே பிடிக்காது. நல்ல கதை, திரைக்கதை, வசனம், அதை இயக்கிய விதம்.. என்று பலரும் சேர்ந்து தேன் கூடு மாதிரி உழைப்பதுதான் சினிமாப் படம் என்பதை மறந்து, ஹீரோ பின்னாடி ஓடும் போது பிடிக்காது.//<br /><br />//எந்த விதமான லாஜிக் இல்லாமல், ஹீரோவையும், கதா நாயகியின் சதையையும் நம்பி, பிராதனப் படுத்தி எடுக்கப்படும் படங்கள்//<br /><br />நேர்மையாகவும்... யாருக்கும் வருத்தமில்லாமலும்...சொல்லிய விதம் நன்று. கிட்டதட்ட உங்களின் பார்வைதான் என் பார்வையும்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-78198072784489649202009-11-19T11:45:09.256+01:002009-11-19T11:45:09.256+01:00பிடித்தது : மற்றவர் மனங்களை புண் படுத்தாத அனைத்து ...பிடித்தது : மற்றவர் மனங்களை புண் படுத்தாத அனைத்து பதிவர்களையும் ரொம்ப பிடிக்கும். <br /><br /><br />பிடிக்காதது : தனி மனித தாக்குதல்கள் நிறைந்த இடுகைகளை சுத்தமாகப் பிடிப்பதில்லை. இங்கும் தனிப்பட்ட முறையில் எந்த பதிவர்களையும் பிடிக்காது என்று கிடையாது. தாக்குதல் நிறைந்த இடுகை மட்டும் என்றுமே பிடிப்பதில்லை.<br /><br /><br />--------------------<br /><br />அண்ணா சேம் ப்ளட்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-29268628995695254982009-11-19T06:39:29.875+01:002009-11-19T06:39:29.875+01:00அண்ணாவா கொக்கா..எப்படி அண்ணா பதில்கள் இப்படி பொத்த...அண்ணாவா கொக்கா..எப்படி அண்ணா பதில்கள் இப்படி பொத்தாம் பொதுவா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-82434504069714088902009-11-19T05:38:12.194+01:002009-11-19T05:38:12.194+01:00ஆக உங்களுக்கு முழுமையாக பிடித்தவர் திரு. வேணு ச...ஆக உங்களுக்கு முழுமையாக பிடித்தவர் திரு. வேணு சீனிவாசன் ஒருவர் மட்டுமே !<br />இது பத்துக்கு பத்து இல்லை பத்துல ஒண்ணு.தத்துபித்துhttps://www.blogger.com/profile/06858509495965694560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-68634192969089724792009-11-18T14:43:17.368+01:002009-11-18T14:43:17.368+01:00யதார்த்தமான பதிகள் அண்ணா!!யதார்த்தமான பதிகள் அண்ணா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-47119307344403521742009-11-18T11:09:04.957+01:002009-11-18T11:09:04.957+01:00உங்க நேர்மை ரொம்ப பிடிச்சுருக்கு...உங்க நேர்மை ரொம்ப பிடிச்சுருக்கு...நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-31799836294231087432009-11-18T11:04:44.937+01:002009-11-18T11:04:44.937+01:00எல்லாமே மழுப்பல் பதில்கள். தல பநங்கர சாமர்த்தியமாத...எல்லாமே மழுப்பல் பதில்கள். தல பநங்கர சாமர்த்தியமாத்தான் பதில் சொல்லிருக்கீங்க...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-91745928102737356782009-11-18T10:35:39.269+01:002009-11-18T10:35:39.269+01:00அண்ணே புரியுது, நல்லாவே எஸ்கேப் ஆகிருக்கீங்க
பதி...அண்ணே புரியுது, நல்லாவே எஸ்கேப் ஆகிருக்கீங்க<br /><br />பதில்களை ரசிச்சேன்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-47254231403329642932009-11-18T10:22:06.107+01:002009-11-18T10:22:06.107+01:00http://www.iniyavan.com/2009/11/blog-post_04.html
...http://www.iniyavan.com/2009/11/blog-post_04.html<br /><br />Kindly read this!!!iniyavanhttps://www.blogger.com/profile/05795133531273711231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-51895890956289510242009-11-18T09:40:43.801+01:002009-11-18T09:40:43.801+01:00//ரத்தம் வருகின்ற மாதிரி பிளேடு போட்டு, ஹீரோ சப்ஜெ...//ரத்தம் வருகின்ற மாதிரி பிளேடு போட்டு, ஹீரோ சப்ஜெக்ட் என்று சொல்லி சாவடிக்கும் யாரையுமே பிடிக்காது. நல்ல கதை, திரைக்கதை, வசனம், அதை இயக்கிய விதம்.. என்று பலரும் சேர்ந்து தேன் கூடு மாதிரி உழைப்பதுதான் சினிமாப் படம் என்பதை மறந்து, ஹீரோ பின்னாடி ஓடும் போது பிடிக்காது.//<br /><br />அண்ணே! பேரரசு மேல உங்களுக்கு அப்படி என்னக் கோவம்???<br />மற்றபடி பிடித்ததும் பிடிக்காததும் பிடித்தது.நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-46783048001798847332009-11-18T09:18:50.546+01:002009-11-18T09:18:50.546+01:00கழுவுற மீனில நழுவுற மீனைப் பிடிக்க முடியலையே!!கழுவுற மீனில நழுவுற மீனைப் பிடிக்க முடியலையே!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-81016204198425894202009-11-18T08:06:54.787+01:002009-11-18T08:06:54.787+01:00ரைட் ரைட்...நல்லாவே பதில் சொல்லிரியிகிங்க அண்ணே......ரைட் ரைட்...நல்லாவே பதில் சொல்லிரியிகிங்க அண்ணே...ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-43078322917874317402009-11-18T07:52:28.560+01:002009-11-18T07:52:28.560+01:00பட்டும் படாமலே நீங்க சொல்லி இருக்கீங்க போங்க.........பட்டும் படாமலே நீங்க சொல்லி இருக்கீங்க போங்க........Anonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-19581566995216289822009-11-18T07:48:28.166+01:002009-11-18T07:48:28.166+01:00பிடித்தது: அனைத்து பதில்களும்
பிடிக்காதது:எதுவுமி...பிடித்தது: அனைத்து பதில்களும்<br /><br />பிடிக்காதது:எதுவுமில்லை<br /><br />எப்பூடி.....Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-18910001846323875622009-11-18T07:45:16.204+01:002009-11-18T07:45:16.204+01:00சரியா சொல்லியிருக்கிங்க அண்ணே!சரியா சொல்லியிருக்கிங்க அண்ணே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-83399598590511493812009-11-18T06:56:42.808+01:002009-11-18T06:56:42.808+01:00//1. அரசியல் தலைவர்கள்
பிடித்தவர்கள் : யாருமே...//1. அரசியல் தலைவர்கள்<br /><br />பிடித்தவர்கள் : யாருமே இல்லை//<br /><br />ஆரம்பமே நறுக்கென்று இருக்கிறது.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-81563312694871284982009-11-18T06:48:07.682+01:002009-11-18T06:48:07.682+01:00மீ த 50 யும் போட்டுக்கிறேன்மீ த 50 யும் போட்டுக்கிறேன்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-42163753753347200372009-11-18T06:47:37.690+01:002009-11-18T06:47:37.690+01:00//பிடிக்காதவர்கள் : தொழிலாளிகளை கொத்தடிமை போல் நடத...//பிடிக்காதவர்கள் : தொழிலாளிகளை கொத்தடிமை போல் நடத்தும் அனைத்து முதலாளிகளும்//<br /><br />ரொம்ப சரியாச் சொன்னீங்கS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-59388407995672399962009-11-18T06:46:32.541+01:002009-11-18T06:46:32.541+01:00//நடிக்க தெரியாமல், நம் உயிரை எடுக்கும் போது - விர...//நடிக்க தெரியாமல், நம் உயிரை எடுக்கும் போது - விரலை ஆட்டியும், தலை முடியை சிலிப்பிகிட்டு நடிப்பு என்று கந்தர்வ கோலம் செய்யும் போதும்...//<br /><br />யார் யாரைச் சொல்றீங்கன்னு எனக்கு புரியுதுண்ணேS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-68901765270686957132009-11-18T06:45:45.789+01:002009-11-18T06:45:45.789+01:00//ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்க...//ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு. இது புரியாமல், பொது பிரச்சனைகளுக்கு, மக்களின் வாழ்வாதார துன்பங்களுக்கு எந்த விதமான ஒட்டுதலும், உறவும் இல்லாமல், மனம் போனபடி பேசுவதால் - ஒருவரையுமே பிடிக்கவில்லை.//<br /><br />புல்லரிக்குதுண்ணே.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.com