tag:blogger.com,1999:blog-1018589662939328875.post2249024508424622629..comments2023-10-29T14:23:29.737+01:00Comments on இராகவன், நைஜிரியா: கேரக்டர் - மிஸ்டர் எக்ஸ்...இராகவன் நைஜிரியாhttp://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-1018589662939328875.post-15541523956606765552011-01-28T10:41:40.814+01:002011-01-28T10:41:40.814+01:00http://iravuvaanam.blogspot.com/2011/01/blog-post_...http://iravuvaanam.blogspot.com/2011/01/blog-post_27.html?showComment=1296207640259#c926721293703179781Kavihttps://www.blogger.com/profile/14405415931097568610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-64651414765296008742010-03-22T12:56:47.176+01:002010-03-22T12:56:47.176+01:00இது போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எத்தனை...இது போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எத்தனை பட்டாலும் எவர் சொன்னாலும் திருந்தவும் மாட்டார்கள். கடைசியில் பரிதவித்து நிற்பது குடும்பமே:(!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-29020649430933610312010-03-22T12:05:12.083+01:002010-03-22T12:05:12.083+01:00//ஒரு நண்பரிடம் அந்த நிறுவனத்தைப் பற்றி பேசி கொண்ட...//ஒரு நண்பரிடம் அந்த நிறுவனத்தைப் பற்றி பேசி கொண்டு இருக்கும் போது, முதலாளி ரொம்ப நல்லவர், கம்பெனியில் திருடியவனைக் கூட மன்னிச்சு விட்டுவிடுவார்... ஆனால் துரோகத்தை அவரால் மன்னிக்க முடியவில்லை என்றார்.//<br /><br />இப்படிப்பட்டவருக்கு எப்படிதான் துரோகம் செய்ய மனசு வந்ததோ மிஸ்டர். எக்சுக்கு<br /><br />//பணத்திற்காக பொய் சொல்லி அதுவே வாழ்க்கையாகி, இப்போ துரோகம் செய்யும் நிலைமைக்கு வந்து, வாழ்வை அஸ்தமிக்க வைத்துவிட்டது.//<br /><br />பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல் - இதற்கு இவர் ஒரு உதாரணம்.வரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-3551117372884241142010-03-22T12:02:27.284+01:002010-03-22T12:02:27.284+01:00This comment has been removed by the author.வரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-83282145580959184602010-03-22T10:59:49.965+01:002010-03-22T10:59:49.965+01:00இவர் போன்றவர்களை நானும் நிறைய இடங்களில் சந்தித்திர...இவர் போன்றவர்களை நானும் நிறைய இடங்களில் சந்தித்திருக்கிறேன். முதலில் அவர்கள் வாழ்வதைப் போலத்தான் நமக்குத் தெரியும். ஆனால் உண்மை அதுவல்ல..! வீழ்வதற்கு இத்தனை நாட்கள் தன்னை தயார் செய்து கொண்டிருந்தார் என்பதுதான் உண்மை..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-34639478418937035252010-03-22T10:08:23.727+01:002010-03-22T10:08:23.727+01:00இது மாதிரி ஆளுங்க சிலர நானும் பாத்திருக்கேன்...இது மாதிரி ஆளுங்க சிலர நானும் பாத்திருக்கேன்...Kiruthiganhttps://www.blogger.com/profile/15786925783283583176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-10252887192710103692010-03-22T06:03:52.302+01:002010-03-22T06:03:52.302+01:00பொய் பேசுபவனுக்கு அதுவே தண்டனையாக மாறும்.
ரொம்ப நா...பொய் பேசுபவனுக்கு அதுவே தண்டனையாக மாறும்.<br />ரொம்ப நாள் நீடிக்காது பொய்.<br /><br />பாவம் அவரும் அவர்குடும்பமும்.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-75968629419538814362010-03-21T14:44:25.119+01:002010-03-21T14:44:25.119+01:00நல்ல பகிர்தல் அண்ணேநல்ல பகிர்தல் அண்ணேஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-24005834739281010742010-03-21T12:08:19.711+01:002010-03-21T12:08:19.711+01:00அப்புறம்.. சைடுல போட்டு இருக்குற அரவிந்தோட படம் சூ...அப்புறம்.. சைடுல போட்டு இருக்குற அரவிந்தோட படம் சூப்பர் அண்ணே..:-)))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-5726077373956784222010-03-21T12:07:25.560+01:002010-03-21T12:07:25.560+01:00எல்லாம் கலந்ததுதாண்ணே வாழ்க்கை.. இப்படியும் சில மன...எல்லாம் கலந்ததுதாண்ணே வாழ்க்கை.. இப்படியும் சில மனிதர்கள்..:-(((கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-13815671684951797232010-03-21T12:01:24.079+01:002010-03-21T12:01:24.079+01:00அவரும் இதப் படிக்கிறார்னா, எல்லாரும் எழுதினதப் பாத...அவரும் இதப் படிக்கிறார்னா, எல்லாரும் எழுதினதப் பாத்தாவது ஒரு குற்ற உணர்ச்சி வரணும்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-58891202645879842022010-03-21T07:25:10.221+01:002010-03-21T07:25:10.221+01:00இந்த மாதிரி அனுபவம் எனக்கும் உண்டுண்ணே. ஒரு வேலை அ...இந்த மாதிரி அனுபவம் எனக்கும் உண்டுண்ணே. ஒரு வேலை அது ஒருவித சைக்கோதனமா இருக்குமோன்னு தெரியலை டாக்டர்ட்டதான் கேக்கணும்.<br /><br />நினைச்சாலே அலர்ஜியா இருக்கு.<br /><br />//இனிமே இப்படி அடிக்கடி ஒரு இடுகை போட்டாவணும். இல்லாட்டி பின்னூட்டம் பெறுவோர் சங்கம் மூலம் பின்னூட்டப் போராட்டம் நடை பெறும்.//<br /><br />வழிமொழிகிறேன்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-41032734270390975142010-03-21T06:55:08.191+01:002010-03-21T06:55:08.191+01:00வருத்தமா இருக்கு....வருத்தமா இருக்கு....Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-45825024398046640912010-03-21T06:29:01.280+01:002010-03-21T06:29:01.280+01:00ம்ம்ம்... நல்ல பகிர்வு.. இப்படியும் சில மனிதர்கள்:...ம்ம்ம்... நல்ல பகிர்வு.. இப்படியும் சில மனிதர்கள்:-(*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-66705107813068306962010-03-20T23:51:47.776+01:002010-03-20T23:51:47.776+01:00கஷ்ட்டமாத்தான் இருக்கு...
நல்லா எழுதி இருக்கீங்க ...கஷ்ட்டமாத்தான் இருக்கு...<br /><br />நல்லா எழுதி இருக்கீங்க அண்ணாச்சி.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-65784098543737370392010-03-20T23:21:14.332+01:002010-03-20T23:21:14.332+01:00// ~~Romeo~~ said...
அண்ணே இதே மாதிரி நிறைய கேசுக...// ~~Romeo~~ said...<br />அண்ணே இதே மாதிரி நிறைய கேசுகள நான் பார்த்து இருக்குறேன். என்னோட சொந்தகாரர் ஒருத்தர் இப்படி தான் இருக்கார். :( //<br /><br />ஒன்னுமே செய்ய முடியலைங்க.. கோபம் மட்டும் வருது... அது இடுகையா வந்திடுச்சு..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-30896448598234910382010-03-20T23:19:33.690+01:002010-03-20T23:19:33.690+01:00// பழமைபேசி said...
வண்ணனிடம் எகுறு ஓட்டு வாங்கி ...// பழமைபேசி said...<br />வண்ணனிடம் எகுறு ஓட்டு வாங்கி எங்களுள் ஒன்றான அண்ணன் வாழ்க!//<br /><br />ஆமாங்க ஐயா நானும் பிரபலமாயிட்டு வருகின்றேன்..<br /><br />##@@அணிமா <br /><br />யோவ் மலைக்கோட்டை, நாங்களும் கடை நடத்துறம் தெரியும்ல? மலைக்கோட்டையார் ஒழிக! //<br /><br />லூஸ்ல விடுங்க அண்ணே... அன்புத் தம்பி..<br /><br />## ஆகா, அண்ணன் கடையிலதான் குந்திகினு இருக்காருங்கோய்....அய்ய்.... ##<br /><br />ஆமாங்க அண்ணே இங்க தான் இருக்கேன்இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-29313250850157447302010-03-20T23:11:42.729+01:002010-03-20T23:11:42.729+01:00அண்ணே இதே மாதிரி நிறைய கேசுகள நான் பார்த்து இருக்க...அண்ணே இதே மாதிரி நிறைய கேசுகள நான் பார்த்து இருக்குறேன். என்னோட சொந்தகாரர் ஒருத்தர் இப்படி தான் இருக்கார். :(Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-51944254278096426352010-03-20T23:11:19.863+01:002010-03-20T23:11:19.863+01:00// காவிரிக்கரையோன் MJV said...
என்னமோ போங்க இராகவ...// காவிரிக்கரையோன் MJV said...<br />என்னமோ போங்க இராகவன். அந்த குடும்பம் சிதைந்து போய்டுச்சே.... விதம் விதமான கதாபாத்திரங்கள்! //<br /><br />ஆமாம்.. காவிரிக்கரையோன்..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-11459275367191208242010-03-20T22:41:05.536+01:002010-03-20T22:41:05.536+01:00// அணிமா said...
thamizmanam
இடுகைத்தலைப்பு:
கேரக...// அணிமா said...<br />thamizmanam<br /><br />இடுகைத்தலைப்பு:<br />கேரக்டர் - மிஸ்டர் எக்ஸ்...<br /><br />உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது.நன்றி!<br /><br />சன்னலை மூடு //<br /><br />நன்றி அன்புத் தம்பி யோக்பால்..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-62589624009876974282010-03-20T22:40:21.619+01:002010-03-20T22:40:21.619+01:00// NIZAMUDEEN said...
'தன் வாயே தனக்குக் கெடு...// NIZAMUDEEN said...<br />'தன் வாயே தனக்குக் கெடுதி' என்று<br />தானே கெடுத்துக் கொண்டார், தன்<br />வாழ்வை. இப்போ என்ன செய்கிறார்<br />வயிற்றுப்பிழைப்புக்கு? //<br /><br />தெரியலைங்க...<br /><br />எப்படியாவது வயிற்றுப் பிழப்பை பார்த்துகிடுவாருங்க..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-88061257660361864322010-03-20T22:39:18.640+01:002010-03-20T22:39:18.640+01:00// அக்கினிச் சித்தன் said...
யாமெய்யாக் கண்டவற்றுள...// அக்கினிச் சித்தன் said...<br />யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை பிறிதொன்றும் வாய்மையின் நல்ல பிற - அப்படின்னு நம்ம அறநூல் சொல்லியிருக்குங்கோ! பொய் சொல்லக் கூடாதுன்னா, நம்மள்ல பலபேர் அமைதியாத்தானுங்களே இருக்கணும்!//<br /><br />எப்பவாவது பொய் சொல்வதற்கும், எப்போதுமே சொல்வதற்கும் வித்யாசம் இருக்கில்ல..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-14002706150039640942010-03-20T22:38:20.441+01:002010-03-20T22:38:20.441+01:00// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
இதற்க...// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...<br />இதற்கு விடை தெரியாமல் தான் இவளவு நாளா இருக்கேன் இதுல நீங்கவேர !<br /><br /><br />மீண்டும் வருவான் பனித்துளி ! //<br /><br />ஆஹா... நீங்களுமா?<br /><br /><br />///////////வானம்பாடிகள் said...<br />அண்ணே! எல்லா ஆஃபீஸிலயும் இப்படி ஒன்னு இருக்குமா? படிச்சதும் இவரை விட மோசமா இன்னோரு கேரக்டர் கண்முன் வருது. பாவம் பார்த்தவனுக்கு பாவத்த சேர்த்து வச்சிடுவாங்க. <br /><br />இனிமே இப்படி அடிக்கடி ஒரு இடுகை போட்டாவணும். இல்லாட்டி பின்னூட்டம் பெறுவோர் சங்கம் மூலம் பின்னூட்டப் போராட்டம் நடை பெறும்.<br />//////////<br /><br /><br />அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????<br /><br />அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????<br /><br /><br />மீண்டும் வருவான் RDX ! //<br /><br />RDX ஐ காப்பாற்ற யாருமே இல்லையா...அவ்....அவ்...அவ்..<br /><br /><br />//இப்பொழுது அலுவலகத்தில் இருப்பதால் ஓட்டுயிட இயலவில்லை . ரூம் சென்று இட்டுவிடுகிறேன் .<br /><br />மீண்டும் வருவான் பனித்துளி ! //<br /><br />நன்றி.<br /><br />/////////////எனக்கும் தெரிஞ்ச ஒரு கேரக்டர் பற்றி சொல்ல வேண்டியிருக்கு.. பொய்யும், துரோகமும் சேர்ந்து மனிதனை அழித்த விதம்... ////////////<br /><br /><br />இறுதி வரைக்கும் அது யாருனு சொல்லவே இல்லையே ?????????<br /><br />மீண்டும் வருவான் பனித்துளி ! //<br /><br />சொல்ல வேண்டாம் என்றுதான் சொல்லவில்லைங்க..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-72675611947204567312010-03-20T22:28:50.957+01:002010-03-20T22:28:50.957+01:00// அன்புடன் அருணா said...
நானும் கூடச் சந்தித்திர...// அன்புடன் அருணா said...<br />நானும் கூடச் சந்தித்திருக்கிறேன் இப்படி!//<br /><br />நன்றி அருணா..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-22104353560804197232010-03-20T22:23:58.753+01:002010-03-20T22:23:58.753+01:00// 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
ஹும்ம்.. ஒன்னு...// 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...<br />ஹும்ம்.. ஒன்னும் சொல்றதுக்கில்லீங்க, பார்த்து ஒதுங்கி போயிடறது அம்புட்டுத்தான். பரிதாபப்படக்கூட லாயக்கற்றவங்கள எதுல சேர்க்கறது..??//<br /><br />என்ன செய்வதுங்க... ஒன்னும் செய்ய முடியாதுங்க..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.com