tag:blogger.com,1999:blog-1018589662939328875.post3876267974841552200..comments2023-10-29T14:23:29.737+01:00Comments on இராகவன், நைஜிரியா: தேவையா இந்த பொழப்பு... வேண்டாம் நிறுத்துங்க!இராகவன் நைஜிரியாhttp://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-1018589662939328875.post-9293379378588984302009-03-09T12:34:00.000+01:002009-03-09T12:34:00.000+01:00என்ன ராகவன் சார் SanJai காந்தி கமெண்டுக்கு பதிலைய...என்ன ராகவன் சார் SanJai காந்தி கமெண்டுக்கு பதிலையே காணோம்! மனசாட்சி உறுத்துதா.....<BR/>இந்த பதிவை போடுறதுக்கு முன்னாடி நீங்க சொன்ன அந்த பதிவு திருடர்களிடம் சொல்லி தவறை சரிசெய்ய சொன்னீர்களா?<BR/>நீங்க பாட்டுக்கு அவசரப்பட்டு ஒரு பதிவ போட்டு நல்லா ஹிட் வாங்கீடீங்க!போலி மதச்சார்பின்மைhttps://www.blogger.com/profile/06547064292484229772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-31412738460901840292009-02-26T14:37:00.000+01:002009-02-26T14:37:00.000+01:00ராகவன், ரொம்ப உணர்ச்சிவசப் பட வேண்டாம். திருட்டு த...ராகவன், ரொம்ப உணர்ச்சிவசப் பட வேண்டாம். திருட்டு தவறானது தான். ஆனால் ஒரு நண்பர் “நன்றி: அறிவிழி” என்று போட்டிருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிங்க. அது எந்த வகையில் திருட்டு ஆகும்?. தனக்கு பிடித்த பதிவை பலரும் படித்து பயனுற வேண்டும் என்று நினைப்பது தவறு இல்லை. அறிவிழி தன் பதிவில் “ அனுமதி இன்றி என் பதிவுகளை யாரும் பயன்படுத்தக் கூடாது” என்று அறிவித்திருக்கிறாரா?. அபப்டி அறிவிக்காமல் இருந்தால் அவர் பதிவை பயன்படுத்தி விட்டு அவருக்கு நன்றி சொல்வது நாகரிகமானது மட்டுமில்லை.. அவரை பெருமை படுத்துவதும் கூட. ஆகவே அந்த நன்றி சொல்லி பயன்படுத்திய நண்பரை திருடன் என்று சொல்வது மிகவும் தவறு.<BR/><BR/>மற்றவர்கள் அறிவிழி பெயரைக் குறிப்பிடாமல் பயன் படுத்தி இருந்தால் நிச்சயம் தவறு தான். அதிலும் கூட சில விஷயங்களை யோசிக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட நபர் இதை தெரிந்து செய்தாரா அல்லது தெரியாமல் செய்தாரா என்பதை அறியவேண்டும். இன்று புதிது புதிதாய் எழுத ஏராளமானவர்கள் வலைப்பூ ஆரம்பிக்கிறார்கள். ஆரம்பத்தில் என்ன எழுதுவது என்று தெரியாமல் பிறர் பதிவை போடுகிறார்கள். அபப்டி போடும் போது பதிவுக்கு சொந்தக்காரருக்கு நன்றி சொல்லி இணைப்புக் கொடுக்க வேண்டும் அல்லது அனுமதி பெற வேண்டும் என்பதெல்லாம் தெரிவதில்லை. ஆகவே அவர்களிடன் விளக்கம் கேட்டுவிட்டு குறை சொல்வதே நியாயம்.<BR/><BR/>நீங்கள் எழுத ஆரம்பிப்பதற்கு முன் மொத்த வலைப்பூக்களையும் கவனித்து பின்னூட்டம் மட்டுமே போட்டு எல்லாவற்றையும் புரிந்துக் கொண்டு எழுத ஆரம்பித்தீர்கள். எல்லாரும் அதே போல் இருக்க மாட்டார்கள்.<BR/><BR/>ஆகவே கொஞ்சம் நிதானம் கடபிடிக்கவும்.<BR/><BR/>இந்த பின்னூட்டம் திருடுபவர்களுக்கு வக்காலத்து வாங்க அல்ல. தெரியாமல் செய்பவர்களுக்காக மட்டுமே.<BR/><BR/>அந்த மாத/வார இதழில் பயன்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றமே. ஏன்னா, அவர்கள் வணிக நோக்கத்தில் அந்த இதழை வெளியிடுகிறார்கள்.<BR/><BR/>தங்கள் பதிவை யாரும் பயன்படுத்தக் கூடாது என நினைப்பவர்கள் நண்பர் புதியவன் சொல்லி இருக்கும் வலைதளத்தை அனுகவும்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-73629654865055569882009-02-21T07:56:00.001+01:002009-02-21T07:56:00.001+01:00அண்ணே வணக்கம்,நண்பர் அறிவிழி எவ்வளவு பிசியானவர் என...அண்ணே வணக்கம்,<BR/><BR/>நண்பர் அறிவிழி எவ்வளவு பிசியானவர் என்பதை நான் நேரில் பார்த்தவன், அவரையும் பார்க்க கடல் கடந்து வந்திருந்த என்னிடம் அவர் பேசுவதற்கு நான் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. அந்த நேரத்தில் நான் அவரைப் பார்த்து., இந்தளவு பிசியானவர் எவ்வாறு இவ்வளவு பதிவுகள் தரமானதாக, நல்ல எழுத்து நடையுடன் எழுதமுடிகிறது என்று வியந்தேன். <BR/><BR/>பொறுத்திருப்போம்.,<BR/>காலம் விடை சொல்லும்.அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-63802588120191777722009-02-21T07:56:00.000+01:002009-02-21T07:56:00.000+01:00அண்ணே வணக்கம்,நண்பர் அறிவிழி எவ்வளவு பிசியானவர் என...அண்ணே வணக்கம்,<BR/><BR/>நண்பர் அறிவிழி எவ்வளவு பிசியானவர் என்பதை நான் நேரில் பார்த்தவன், அவரையும் பார்க்க கடல் கடந்து வந்திருந்த என்னிடம் அவர் பேசுவதற்கு நான் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. அந்த நேரத்தில் நான் அவரைப் பார்த்து., இந்தளவு பிசியானவர் எவ்வாறு இவ்வளவு பதிவுகள் தரமானதாக, நல்ல எழுத்து நடையுடன் எழுதமுடிகிறது என்று வியந்தேன். <BR/><BR/>பொறுத்திருப்போம்.,<BR/>காலம் விடை சொல்லும்.அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-81619247815289639722009-02-11T14:58:00.000+01:002009-02-11T14:58:00.000+01:00மீ த பிப்டி :)மீ த பிப்டி :)SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-10350478266723314492009-02-11T14:57:00.000+01:002009-02-11T14:57:00.000+01:00// மதிப்புமிக்க பொருள்கள் தான் திருடு போகும்!இப்போ...// மதிப்புமிக்க பொருள்கள் தான் திருடு போகும்!<BR/>இப்போ என்னைய எடுத்துகோங்க ஒரு நாய் மதிக்காது! // <BR/><BR/>நான் வேற மாதிரி சொல்ல வந்தேன். நீங்களே சொல்லிடீங்கள்.SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-31934703652276349152009-02-11T13:47:00.000+01:002009-02-11T13:47:00.000+01:00http://kathalukai.blogspot.com/http://kathalukai.blogspot.com/அவன்யன்https://www.blogger.com/profile/04235487410626537475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-56428911560003945802009-02-09T17:41:00.000+01:002009-02-09T17:41:00.000+01:00மதிப்புமிக்க பொருள்கள் தான் திருடு போகும்!இப்போ என...மதிப்புமிக்க பொருள்கள் தான் திருடு போகும்!<BR/>இப்போ என்னைய எடுத்துகோங்க ஒரு நாய் மதிக்காது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-34741438702770526332009-02-09T12:31:00.000+01:002009-02-09T12:31:00.000+01:00// அந்தப் பாட்டைப் பாடினது பட்டுக்கோட்டையாருங்றது ...// அந்தப் பாட்டைப் பாடினது பட்டுக்கோட்டையாருங்றது தனக்குத் தெரியும்ங்றதை தம்பி சந்தடி சாக்குல நுழைச்சி விட்டுட்டாரு....இஃகிஃகிஃகி!!//<BR/><BR/>மணி அண்ணே என் மேல ரொம்ப பாசமா இருக்கீய போல...<BR/>சும்மா வாரு வாருன்னு வாருறீங்களே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-13689690522779261702009-02-08T07:15:00.000+01:002009-02-08T07:15:00.000+01:00கண்டிப்பாக வருத்தப்பட வேண்டிய விஷயம்.டிடெக்டிவ் ர...கண்டிப்பாக வருத்தப்பட வேண்டிய விஷயம்.<BR/>டிடெக்டிவ் ராகவன் சார்! சாட்டையடி கொடுத்தது சரியே!அசோசியேட்https://www.blogger.com/profile/12489142860547729889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-27918465391149700752009-02-07T11:37:00.000+01:002009-02-07T11:37:00.000+01:00சாட்டை அடி அண்ணா.......அருமை....சாட்டை அடி அண்ணா.......அருமை....coolzkarthihttps://www.blogger.com/profile/08473697644999518127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-61123565586760900102009-02-06T23:26:00.000+01:002009-02-06T23:26:00.000+01:00// பழமைபேசி said...//Sriram said... "திருடனை பார்...// பழமைபேசி said...<BR/>//Sriram said... <BR/>"திருடனை பார்த்து திருந்தா விட்டால்<BR/>திருட்டை ஒழிக்க முடியாது"<BR/>என்கிற பட்டுக் கோட்டையாரின் வரிகளை நம்புகிறவன் நான்.<BR/>//<BR/><BR/>அந்தப் பாட்டைப் பாடினது பட்டுக்கோட்டையாருங்றது தனக்குத் தெரியும்ங்றதை தம்பி சந்தடி சாக்குல நுழைச்சி விட்டுட்டாரு....இஃகிஃகிஃகி!! //<BR/><BR/>ஆமாம் அதானே...<BR/><BR/>அவருக்கு தெரிஞ்ச அவர் சொல்லிட்டாரு.. அதுக்கு உங்களுக்கு இவ்வளவு சந்தோஷமா...<BR/><BR/>இஃகி, இஃகிஇராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-81940953853373470672009-02-06T23:25:00.000+01:002009-02-06T23:25:00.000+01:00// பழமைபேசி said...//Subbu said... னிருத்த முடியாத...// பழமைபேசி said...<BR/>//Subbu said... <BR/>னிருத்த முடியாதுப்பா. முடிந்தத செய்யுன்கபா :))<BR/>//<BR/><BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......<BR/><BR/>என்னோட பதிவை யாருமே களவாட மாட்டேங்குறாங்க....அவ்வ்வ்வ்வ்வ்வ்...//<BR/><BR/>நண்பரே நான் களவாடிட்டுமா..<BR/><BR/>தாங்கள் அதற்கு அனுமதி கொடுத்தால், நான் ரெடி...<BR/><BR/>பின்னாடி என்னைத்திட்டி ஒரு பதிவு நீங்கப் போடக்கூடாதுஇராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-71768926800209708772009-02-06T23:23:00.000+01:002009-02-06T23:23:00.000+01:00நன்றி ஸ்ரீராம்...நன்றி ஸ்ரீராம்...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-20295150119281978792009-02-06T23:22:00.000+01:002009-02-06T23:22:00.000+01:00நன்றி பூர்ணிமா சரண்..நன்றி பூர்ணிமா சரண்..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-45978758964364296582009-02-06T23:19:00.000+01:002009-02-06T23:19:00.000+01:00நன்றி தங்கவேல் மாணிக்கம்.நீங்கள் சொல்லுவதும் ஒரு வ...நன்றி தங்கவேல் மாணிக்கம்.<BR/><BR/>நீங்கள் சொல்லுவதும் ஒரு விதத்தில் சரிதான். சரியான கோபம்... கொட்டி தீர்த்துவிட்டேன்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-76212296311669134282009-02-06T23:18:00.000+01:002009-02-06T23:18:00.000+01:00நன்றி பூபதி...நன்றி பூபதி...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-9523645413504283252009-02-06T19:31:00.000+01:002009-02-06T19:31:00.000+01:00//Sriram said... "திருடனை பார்த்து திருந்தா விட்டா...//Sriram said... <BR/>"திருடனை பார்த்து திருந்தா விட்டால்<BR/>திருட்டை ஒழிக்க முடியாது"<BR/>என்கிற பட்டுக் கோட்டையாரின் வரிகளை நம்புகிறவன் நான்.<BR/>//<BR/><BR/>அந்தப் பாட்டைப் பாடினது பட்டுக்கோட்டையாருங்றது தனக்குத் தெரியும்ங்றதை தம்பி சந்தடி சாக்குல நுழைச்சி விட்டுட்டாரு....இஃகிஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-34422184789203779422009-02-06T19:29:00.000+01:002009-02-06T19:29:00.000+01:00//Subbu said... னிருத்த முடியாதுப்பா. முடிந்தத செய...//Subbu said... <BR/>னிருத்த முடியாதுப்பா. முடிந்தத செய்யுன்கபா :))<BR/>//<BR/><BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......<BR/><BR/>என்னோட பதிவை யாருமே களவாட மாட்டேங்குறாங்க....அவ்வ்வ்வ்வ்வ்வ்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-34244470351578695522009-02-06T07:33:00.000+01:002009-02-06T07:33:00.000+01:00னிருத்த முடியாதுப்பா. முடிந்தத செய்யுன்கபா :))னிருத்த முடியாதுப்பா. முடிந்தத செய்யுன்கபா :))SUBBUhttps://www.blogger.com/profile/14715392897282648635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-66621150289154664932009-02-05T05:56:00.000+01:002009-02-05T05:56:00.000+01:00நல்லா உரைக்கிற மாதிரி சொல்லிப் புட்டீங்க ராகவன் அ...நல்லா உரைக்கிற மாதிரி சொல்லிப் புட்டீங்க ராகவன் அண்ணா...<BR/>நடைமுறைக்கு எவ்வளவு தூரம் இது சாதியமாகுதுன்னு பார்ப்போம்.<BR/>ஏன்னா <BR/>"திருடனை பார்த்து திருந்தா விட்டால்<BR/> திருட்டை ஒழிக்க முடியாது"<BR/>என்கிற பட்டுக் கோட்டையாரின் வரிகளை நம்புகிறவன் நான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-38609930271028224942009-02-05T05:50:00.000+01:002009-02-05T05:50:00.000+01:00நல்ல பதிவு அண்ணாநல்ல பதிவு அண்ணாPoornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-59742291348412091562009-02-05T04:46:00.000+01:002009-02-05T04:46:00.000+01:00ராகவன் சார், டென்ஷனாகாதீங்க. அவர் சொன்னார், இவர் ச...ராகவன் சார், டென்ஷனாகாதீங்க. அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று மேற்கோள் காட்டி எழுதும் கட்டுரையாளர்களை என்ன சொல்வது ? இணையமென்றால் இலவசமென்றாகி விட்டது. இணையத்தில் எதுவும் நம்மதில்லை. நம்மோடு கொண்டு வந்ததுமில்லை. இணைய முகவரி கூட ஓசி.<BR/><BR/>போகட்டு விட்டு விடுங்கள். இதெல்லாம் வாழ்வில் சகஜம். நம்முடைய சமூகம், சினிமா நடிகனைப் பார்த்து ஹேர் ஸ்டைலும், டிரஸ் கோடும் மாற்றும் வழக்கமுடையது. இதைக் காப்பி அடிக்கிறார்கள் என்றா சொல்ல இயலும். <BR/><BR/>அறிவிழியின் கருத்துக்கள் பிடித்து அதை மற்றவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்கிற போது சந்தோஷம் தானே.Thangavel Manickamhttps://www.blogger.com/profile/01989479962555851306noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-75753500463516542142009-02-04T21:48:00.000+01:002009-02-04T21:48:00.000+01:00ஐயா சாமி நான் திருடவே இல்லை, a-z என்னுடைய சொந்த உழ...ஐயா சாமி நான் திருடவே இல்லை, a-z என்னுடைய சொந்த உழைப்பு. என் எழுத்துக்கள் எனக்கு மட்டும்தான். சரியான சூடாக இருக்கிறீங்கள் ராகவன்; <BR/>நல்ல விடயம் எல்லோரிடமும் சென்றடைவது நல்லதுதான் ஆனால் என்ன, ஒரு வார்த்தை அறிவிழியிடம் கேட்டிருக்கவேண்டும். ராகவன் நீங்கள் தமிழ் ஈழத்தில் பிறந்திருக்கவேண்டும், தட்டி கேட்பவன்தான் தன்மானமுள்ள தமிழன். வாழ்க உங்கள் பணி.BOOPATHYhttps://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-86343067887036013962009-02-04T19:54:00.000+01:002009-02-04T19:54:00.000+01:00நன்றி அ.மு.செய்யதுநன்றி அ.மு.செய்யதுஇராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.com