tag:blogger.com,1999:blog-1018589662939328875.post4539787728210483866..comments2023-10-29T14:23:29.737+01:00Comments on இராகவன், நைஜிரியா: உலக தண்ணீர் தினம் - யாருக்கு அக்கறை???இராகவன் நைஜிரியாhttp://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-1018589662939328875.post-83145463694873922172010-05-03T09:57:22.347+01:002010-05-03T09:57:22.347+01:00நல்லா உறைக்கிற மாதிரி சென்னீங்க..!நல்லா உறைக்கிற மாதிரி சென்னீங்க..!Kiruthiganhttps://www.blogger.com/profile/15786925783283583176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-31341546580565231762010-04-13T17:08:47.328+01:002010-04-13T17:08:47.328+01:00சுற்றுப் புறத்தை மாசு படுத்துவதில் மனிதனுக்கு நிகர...சுற்றுப் புறத்தை மாசு படுத்துவதில் மனிதனுக்கு நிகர் மனிதன் தான்! மிருகங்கள் கொஞ்சமாவது மனசாட்சிப் படி நடந்து கொள்ளும்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-69107706241005263292010-04-13T10:38:43.093+01:002010-04-13T10:38:43.093+01:00Dear Raghavan Sir,
Not only in Ayyappa Nagar Lake...Dear Raghavan Sir,<br /><br />Not only in Ayyappa Nagar Lake...Same thing happen in Sheela Nagar Lake also...Anonymoushttps://www.blogger.com/profile/00362673266179283053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-72809045856995543732010-04-10T10:12:14.954+01:002010-04-10T10:12:14.954+01:00உலகத் தண்ணீர் தினத்தன்று மட்டும் தண்ணீரைப் பற்றி ந...உலகத் தண்ணீர் தினத்தன்று மட்டும் தண்ணீரைப் பற்றி நினைக்காமல், சிக்கனமாக இருந்தால், வருங்கால சந்ததியருக்கு நன்று.<br /><br />மிகச் சரியாகச்சொன்னீர்கள் ராகவன் அண்ணா!!! மரம் வளர்ப்போம்... மழை பெறுவோம்!!!கவிதன்https://www.blogger.com/profile/00866152552797316458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-73390923240633037902010-03-29T21:51:43.700+01:002010-03-29T21:51:43.700+01:00Very good post! Thanks for sharingVery good post! Thanks for sharingகபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-31859608991248986912010-03-28T21:03:27.319+01:002010-03-28T21:03:27.319+01:00அருமையான இடுகை ராகவன் சார்,
நான் புதிதாக வலைப்பூ ...அருமையான இடுகை ராகவன் சார்,<br /><br />நான் புதிதாக வலைப்பூ ஆரம்பித்து சில இடுகைகள் வெளியிட்டுள்ளேன். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.மின்மினி RShttps://www.blogger.com/profile/18171045136707839880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-44891195276815581392010-03-28T16:07:02.531+01:002010-03-28T16:07:02.531+01:00தண்ணீர் சிக்கனத்தை ஓவ்வொருவரும் கடை பிடிக்கனும், ப...தண்ணீர் சிக்கனத்தை ஓவ்வொருவரும் கடை பிடிக்கனும், பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுகக்னும்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-74106336096594057502010-03-28T16:05:54.301+01:002010-03-28T16:05:54.301+01:00\லாரி தண்ணீரை எதிற் பார்து இருந்த காலங்களும் உண்டு...\லாரி தண்ணீரை எதிற் பார்து இருந்த காலங்களும் உண்டு//<br /><br />ஆமாம் மலர் சொன்னது போல் ஒரு காலத்தில் தண்ணீர் லாரி வந்தா தான் உண்டு,<br /><br />இப்ப உள்ள் சந்ததினர்களுக்கு தண்ணீர் கழ்ட பற்றி ஒன்றுமே தெரியாது.<br /><br />ஓவ்வொருவரும் இதை பற்றின விழிப்புணர்வு கண்டிப்பா இருக்கனும்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-9011491324327665222010-03-26T14:11:51.082+01:002010-03-26T14:11:51.082+01:00நல்ல பதிவு நண்பரேநல்ல பதிவு நண்பரேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-62036263158679064052010-03-26T08:17:45.021+01:002010-03-26T08:17:45.021+01:00என்னோட வீட்டில் சரியான மழை நீர் சேகரிப்பும், வீட்ட...என்னோட வீட்டில் சரியான மழை நீர் சேகரிப்பும், வீட்டைச் சுற்றி மரங்களும் வளர்த்துள்ளேன்.. இதில் நான் நெஞ்சு நிமிர்த்தி பெருமையாகத்தான் சொல்லுகின்றேன்.<br /><br />.......... Right!<br />ஒவ்வொருவரும் தன் பங்கை செய்தாலே போதும். சிறு துளி - பெரு வெள்ளம்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-21996000053568383532010-03-26T04:12:40.917+01:002010-03-26T04:12:40.917+01:00Everyone must think about this.Don't waste wat...Everyone must think about this.Don't waste water. Thanks for your sharing useful one.இளமுருகன்https://www.blogger.com/profile/00857772283225723176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-37223732324525419072010-03-25T21:29:45.488+01:002010-03-25T21:29:45.488+01:00@@ venkat நன்றி
@@ நசரேயன் நன்றி
-மிச்சமிருந...@@ venkat நன்றி<br /><br />@@ நசரேயன் நன்றி <br /> -மிச்சமிருந்துச்சுன்னா உங்களுக்குத்தான்<br /><br />@@ அக்பர் நன்றி<br /><br />@@ முகுந்த் அம்மா - நன்றி<br /><br />@@ நேசமித்ரன் நன்றி<br /><br />@@ ரகு நன்றி<br /><br />@@ thenammailakshmanan நன்றி<br /><br />@@ பிரியமுடன்...வசந்த் நன்றி <br /><br />@@ முத்துலெட்சுமி/muthuletchumi நன்றி <br />// ராம்ஜி சொல்றாரே இப்ப தடை செய்யப்பட்டிருக்குன்னு ஒருவேளை ரொம்ப அசிங்கமாகிடுச்சு துவைச்சு குளிச்சா கெடுதல்ன்னு த்டை போட்டிருப்பாங்களோ :) // இருக்கலாம்..<br /><br />@@ கும்க்கி <br />// ஏண்ணே.,<br />சென்னையில இன்னும் ஏரில்லாம் இருக்கா...? // இன்னும் சில ஏரிகள் பாக்கி இருக்குங்க..<br /><br />@@ அண்ணாமலையான் நன்றி<br /><br />@@ சைவகொத்துப்பரோட்டா நன்றி <br /><br />@@ ஜெய்லானி நன்றி <br />//சென்னையில , இன்னும் ஏரில்லாம் கூட விட்டு வச்சிருக்காங்களா ? அட ப்பாவமே!! // ஆமாங்க தெரியாம பண்ணிடாங்க..<br /><br />@@ நட்புடன் ஜமால் நன்றி <br /><br />@@ ஸ்ரீ.... நன்றி <br />// அண்ணே, <br /><br />அருமையான, நேர்மையான இடுகை. உங்க பின்னூட்டமில்லாம நம்ம கடை கலகலப்பில்லாம இருக்கு. கொஞ்சம் கவனிங்க. <br /><br />ஸ்ரீ.... // நிச்சயம் வரேங்க... <br /><br />@@ தமிழரசி நன்றி<br /><br />@@ goma நன்றி<br /><br />@@ malar நன்றி<br /><br />@@ ரோஸ்விக் நன்றி<br /><br />@@ தமிழ் உதயம் நன்றி <br /><br />@@ T.V.ராதாகிருஷ்ணன் நன்றி <br /><br />@@ கண்ணா.. நன்றி<br /><br />@@ வடுவூர் குமார் நன்றி <br />// நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்கத்தில் ஒரு குளம் இருந்தது அது படிப்படியாக காணாமல் போய் இப்போது அதன் மேல் வேளச்செரி ரோடு போகுது.நீங்கள் சொல்லியுள்ள அவ்வளவு கொடுமையும் அங்கும் நடந்தது.// அதே கொடுமை ஆதம்பாக்கம் ஏரிக்கும் இப்ப நடந்து கிட்டு இருக்குதுங்க.<br /><br />@@ வானம்பாடிகள் நன்றிங்க அண்ணே..<br /><br />//அண்ணே! இந்த வாட்டி வரப்போ ஏரிப் படம் போடலாம்ணே:)// நிச்சயமா செஞ்சுடலாமண்ணே..<br /><br />@@ இப்படிக்கு நிஜாம்..,நன்றி <br /><br />@@ ஆர்.கே.சதீஷ்குமார் நன்றி<br /><br />@@ Joe நன்றி <br /><br />// பத்து வருடத்துக்கு முன்னால திருச்சி-ல குழாயில வர்ற தண்ணியைத் தான் குடிச்சேன். இப்போ அங்கேயும் சரி, தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும் சரி, தண்ணியே குடிக்க முடியல.<br /><br />எல்லா நீர் நிலைகளையும் அசுத்தப்படுத்தி, பாட்டில் தண்ணீர் தான் குடிக்கனும்கிற நிலைமைக்கு நம்மள நாமே தள்ளிட்டோம். அதையுமே காய்ச்சி தான் குடிக்க வேண்டிருக்கு, பல பேரு கிணத்து தண்ணிய பாட்டில்-ல ஊத்தி வித்திடுறாங்க ;-) // சரியாச் சொன்னீங்க ஜோ..<br /><br />@@ V.Radhakrishnan நன்றி <br /><br />@@ அபுஅஃப்ஸர் நன்றி <br /><br />@@ ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ <br />நன்றி <br />//பேருந்துக் காதல்..! - (தொடர் பதிவு) <br /><br />நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். அனைவரையும் தொடருக்கு அழைக்க ஆசைதான். நான் இப்போது இப்பதிவு குறித்து தொடர்பதிவு எழுதிட கீழ்கண்ட 10 நண்பர்களை நட்புடன் அழைக்கின்றேன் உங்களின் காதல் நினைவுகளை மறைவின்றி இந்த தொடர் பதிவின் வாயிலாக பகிந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.<br />Cheena (சீனா)<br />கேபிள் சங்கர்<br />ஈரோடு கதிர்<br />Butterfly சூர்யா<br />இராகவன், நைஜிரியா<br />விக்னேஷ்வரி<br />சேட்டைக்காரன்<br />வெற்றி<br />பிரேமா மகள்<br />பிரவின்குமார்<br /><br />நீங்கள் ஒவ்வொருவரும் நண்பர்களை அழைக்க வேண்டுகிறேன்.<br />http://wwwrasigancom.blogspot.com/2010/03/blog-post_23.html //<br /><br />டைம் கொடுங்க... போட்டுடுவோம்.<br /><br />@@ மாதேவி நன்றி<br /><br />@@ NIZAMUDEEN நன்றிஇராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-69432745224168641882010-03-25T17:28:31.839+01:002010-03-25T17:28:31.839+01:00//முன்பு ஏரி நிரம்பியவுடன் அதிக பட்ட நீர் வெளியாக ...//முன்பு ஏரி நிரம்பியவுடன் அதிக பட்ட நீர் வெளியாக வழி இருந்தது. இப்போ அந்த வழி முழுவதும் அடைக்கப் பட்டு, தண்ணீர் நிரம்பி, தெருவெங்கும் ஒரே தண்ணீர். அந்த தண்ணீர் வடிய குறைந்தது 1 மாதம் ஆகின்றது... //<br /><br />ஏரியில் இருக்க வேண்டிய தண்ணீர்,<br />தெருவில்தான் இருக்குது.<br />தங்கள் மனக்குமுறலை, மனக்குரலை<br />பதிவில் சிறப்பாய் வெளிப்படுத்தினீர்கள்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-65217057679296326872010-03-25T15:19:42.456+01:002010-03-25T15:19:42.456+01:00நல்ல பதிவு.
"சிக்கனமாக இருந்தால், வருங்கால சந...நல்ல பதிவு.<br />"சிக்கனமாக இருந்தால், வருங்கால சந்ததியருக்கு நன்று ".ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டியது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-28415054787694816322010-03-25T13:45:07.472+01:002010-03-25T13:45:07.472+01:00////////////நேசமித்ரன் said...
அண்ணே
தண்ணீர் தி...////////////நேசமித்ரன் said... <br />அண்ணே <br /><br />தண்ணீர் தினம் விட கண்ணீர் தினம்னு சொல்றது பொருத்தமா இருக்கு <br /><br />ஆனா பின்னிட்டிங்க போங்க /////////<br /><br /><br />இதுதான் இன்றைய நிலை . சரியாக சொல்லி இருக்கீங்க நண்பரேபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-20744992876450474762010-03-25T13:43:55.564+01:002010-03-25T13:43:55.564+01:00சமூக அக்கறை உள்ள சிறந்த பதிவு . பகிர்வுக்கு நன்றி ...சமூக அக்கறை உள்ள சிறந்த பதிவு . பகிர்வுக்கு நன்றி !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-63842895953816085772010-03-25T13:03:16.623+01:002010-03-25T13:03:16.623+01:00துபாயிலேக்கூட தண்ணீர் பாட்டில் கழுத்தில் சுருக்கு ...துபாயிலேக்கூட தண்ணீர் பாட்டில் கழுத்தில் சுருக்கு கயிறு மாட்டி What will be NEXT??? என்று கேட்டு அங்கங்கே போர்ட் இருக்கும்<br /><br />நிச்ச்யமா இது யோசிக்கவேண்டி அமுல்படுத்தப்பட வேண்டிய விடயம்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-11208634198164321312010-03-25T11:32:00.712+01:002010-03-25T11:32:00.712+01:00கண்ணீர் தினம், தண்ணீர் தினம். நல்லதொரு இடுகை.கண்ணீர் தினம், தண்ணீர் தினம். நல்லதொரு இடுகை. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-72472106392355725162010-03-25T09:40:15.116+01:002010-03-25T09:40:15.116+01:00அருமையான இடுகை, ராகவன் அண்ணா!
பத்து வருடத்துக்கு ...அருமையான இடுகை, ராகவன் அண்ணா!<br /><br />பத்து வருடத்துக்கு முன்னால திருச்சி-ல குழாயில வர்ற தண்ணியைத் தான் குடிச்சேன். இப்போ அங்கேயும் சரி, தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும் சரி, தண்ணியே குடிக்க முடியல.<br /><br />எல்லா நீர் நிலைகளையும் அசுத்தப்படுத்தி, பாட்டில் தண்ணீர் தான் குடிக்கனும்கிற நிலைமைக்கு நம்மள நாமே தள்ளிட்டோம். அதையுமே காய்ச்சி தான் குடிக்க வேண்டிருக்கு, பல பேரு கிணத்து தண்ணிய பாட்டில்-ல ஊத்தி வித்திடுறாங்க ;-)Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-17238284251122687882010-03-25T07:02:27.026+01:002010-03-25T07:02:27.026+01:00சரியான பார்வை..தண்ணீர் தினம் சரியான பதிவுசரியான பார்வை..தண்ணீர் தினம் சரியான பதிவுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-33212312926747270672010-03-25T07:00:04.300+01:002010-03-25T07:00:04.300+01:00நான் கூட தண்ணீர் தினம்னதும் வேற(?) என்னமோ நெனச்சேன...நான் கூட தண்ணீர் தினம்னதும் வேற(?) என்னமோ நெனச்சேன். அந்த தண்ணிக்கு எப்பவுமே பஞ்சம் வராது அண்ணே!??????நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-89106980680252978462010-03-25T06:59:15.297+01:002010-03-25T06:59:15.297+01:00அண்ணே! நீங்க சொல்லியிருக்கிற பிரச்சனை மட்டுமல்ல! இ...அண்ணே! நீங்க சொல்லியிருக்கிற பிரச்சனை மட்டுமல்ல! இனி வரும் காலங்களில் அகில உலகத்திற்கும் கண்ணீர் தினம் தான். மிகச்சிறப்பா சொல்லியிருக்கீங்க.நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-10805532170681372832010-03-25T06:44:46.092+01:002010-03-25T06:44:46.092+01:00அண்ணே! இந்த வாட்டி வரப்போ ஏரிப் படம் போடலாம்ணே:).அண்ணே! இந்த வாட்டி வரப்போ ஏரிப் படம் போடலாம்ணே:).vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-78232415631655660062010-03-25T06:30:38.454+01:002010-03-25T06:30:38.454+01:00நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்கத்தில் ஒரு கு...நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்கத்தில் ஒரு குளம் இருந்தது அது படிப்படியாக காணாமல் போய் இப்போது அதன் மேல் வேளச்செரி ரோடு போகுது.நீங்கள் சொல்லியுள்ள அவ்வளவு கொடுமையும் அங்கும் நடந்தது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-77686936005730823742010-03-25T06:29:20.409+01:002010-03-25T06:29:20.409+01:00நல்ல இடுகை அண்ணே..
மழைநீர் சேகரிப்பும் தண்ணீர் சி...நல்ல இடுகை அண்ணே..<br /><br />மழைநீர் சேகரிப்பும் தண்ணீர் சிக்கனமும் தற்போது மிக மிக அவசியமான ஓன்றுகண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.com