tag:blogger.com,1999:blog-1018589662939328875.post8656287620948525963..comments2023-10-29T14:23:29.737+01:00Comments on இராகவன், நைஜிரியா: வழக்கொழிந்த தமிழ் சொற்கள்இராகவன் நைஜிரியாhttp://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-1018589662939328875.post-57703375539502228642009-02-22T08:31:00.000+01:002009-02-22T08:31:00.000+01:00வானரங்கள், மந்தி - நாம் குரங்குகள் என்று பொதுவாக அ...வானரங்கள், மந்தி - நாம் குரங்குகள் என்று பொதுவாக அழைப்பதை<BR/>என்ன அழகாக கொடுத்துள்ளார்.<BR/>ஆண் குரங்கு - வானரம்; பெண் குரங்கு - மந்தி.//<BR/><BR/>வார்த்தைகள்<BR/>தெரியும்<BR/>ஆனால் பால்<BR/>பாகுபாடு<BR/>இப்போதுதான்<BR/>தெரியுது!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-34869487455166612002009-02-22T08:28:00.000+01:002009-02-22T08:28:00.000+01:00நான் ஆரம்பித்த பணி என்ன ஆயிற்று?தேவா..நான் ஆரம்பித்த பணி என்ன ஆயிற்று?<BR/>தேவா..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-18914989009277602622009-02-20T15:12:00.001+01:002009-02-20T15:12:00.001+01:007070Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-40307717460990083202009-02-20T15:12:00.000+01:002009-02-20T15:12:00.000+01:00கடல்புறா பூபதி இலக்கியாவாழ்துக்கள்:))கடல்புறா <BR/>பூபதி <BR/>இலக்கியா<BR/><BR/><BR/>வாழ்துக்கள்:))Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-63397812014632369162009-02-20T15:11:00.000+01:002009-02-20T15:11:00.000+01:00//அப்பாடா ஒரு மாதிரி முடிச்சுட்டேன்...//ஒரு மாதிரி...//அப்பாடா ஒரு மாதிரி முடிச்சுட்டேன்...//<BR/><BR/>ஒரு மாதிரினா????? இன்னா அது????Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-25325925840379279132009-02-20T15:10:00.000+01:002009-02-20T15:10:00.000+01:00//அநாமாதேயம் - முகமறியாத, ஒற்று - உளவுஒறுத்தல் - ம...//<BR/>அநாமாதேயம் - முகமறியாத, <BR/>ஒற்று - உளவு<BR/>ஒறுத்தல் - மன்னிக்காமல் தண்டித்தல்<BR/>//<BR/><BR/>இது நமக்கு புதுசு...Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-1783278309128395372009-02-20T15:09:00.000+01:002009-02-20T15:09:00.000+01:00//அம்மி, குழவி //ஹி ஹி//அம்மி, குழவி //<BR/><BR/>ஹி ஹிPoornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-61737884328740490892009-02-20T15:08:00.000+01:002009-02-20T15:08:00.000+01:00//இதில் தேனருவி - அருவி - இந்த வார்த்தை கிட்டதட்ட ...//இதில் தேனருவி - அருவி - இந்த வார்த்தை கிட்டதட்ட வழக்கொழுந்துவிட்டதாகவே நினைக்கின்றேன்.<BR/>இப்போது அனைவரும் உபயோகப் படுத்துவது நீர்வீழ்ச்சி.<BR/>இந்த பதிவை எழுதும் போது, ஐயா மா. நன்னன் அவர்கள் நினைவு வருகின்றது... WATERFALLS தமிழ் படுத்தியதன் விளைவுதான் இது என்பார்.<BR/>//<BR/><BR/>நாங்க எல்லாம் அருவினு தான் சொல்லரோம்..Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-3277906427194151142009-02-20T15:07:00.000+01:002009-02-20T15:07:00.000+01:00//நம்ம சொந்த காரங்க பத்தி கிடைச்சுதுவானரங்கள், மந்...//நம்ம சொந்த காரங்க பத்தி கிடைச்சுது<BR/><BR/>வானரங்கள், மந்தி - நாம் குரங்குகள் என்று பொதுவாக அழைப்பதை<BR/>என்ன அழகாக கொடுத்துள்ளார்.<BR/>ஆண் குரங்கு - வானரம்; பெண் குரங்கு - மந்தி..//<BR/><BR/>இனம் இனதோடு தான் சேருமுன்னு பழமொழி படித்ததா நியாபகம்!!!Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-82599827975481155282009-02-20T15:06:00.000+01:002009-02-20T15:06:00.000+01:00//சங்க இலக்கிய புத்தகங்களுக்கு எங்கு போவது...//என்...//சங்க இலக்கிய புத்தகங்களுக்கு எங்கு போவது...<BR/>//<BR/><BR/>என்ன கேள்வி இது???????சி.பி தனமா!!!!Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-50178714287573955902009-02-20T15:04:00.000+01:002009-02-20T15:04:00.000+01:00அண்ணா, ஒரு வழியா வழக்கொழிந்த தமிழ் சொற்கள் பதிவ போ...அண்ணா, ஒரு வழியா வழக்கொழிந்த தமிழ் சொற்கள் பதிவ போட்டாச்சு.......Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-34658018622114419632009-02-20T05:01:00.000+01:002009-02-20T05:01:00.000+01:00நல்ல முயற்சி ராகவன் சார்... உங்ளை எழுதத்தூண்டியவர்...நல்ல முயற்சி ராகவன் சார்... உங்ளை எழுதத்தூண்டியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-22351587458754314872009-02-20T03:52:00.000+01:002009-02-20T03:52:00.000+01:00எனக்கென்றால் இதுகள் எல்லாமே வழக்கத்தில் உள்ள சொற்க...எனக்கென்றால் இதுகள் எல்லாமே வழக்கத்தில் உள்ள சொற்கள் போலவே இருக்கு. மந்தி, வானரம் வேறுபாட்டைத் தவிர்த்து.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-16829090139038695962009-02-19T13:34:00.000+01:002009-02-19T13:34:00.000+01:00வழக்கொழிந்த வா? வழக்கொழிக்கப்பட்ட வா? இரண்டும் ஒன்...<B>வழக்கொழிந்த வா? வழக்கொழிக்கப்பட்ட வா? <BR><BR>இரண்டும் ஒன்றுதானே!! எனக்கும் பல தமிழ் சொற்கள் அர்த்தம் தெரியாது. எனது பழைய கவிதைகளில் நான் பல தமிழ்ச் சொற்களை உபயோகித்திருக்கிறேன். இன்று சொற்கள் சொற்பமாகி வருகின்றன... அதாவது உபயோகப்படுத்துவது வெகுவாக குறைவாகி வருகின்றன. <BR><BR>நல்ல பதிவு இராகவன் அவர்களே! <BR></B>ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-65208751268540834512009-02-19T10:23:00.000+01:002009-02-19T10:23:00.000+01:00கவிதை போட்டு உள்ளேன் வருககவிதை போட்டு உள்ளேன் வருகதேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-58549598087704007492009-02-18T18:49:00.000+01:002009-02-18T18:49:00.000+01:00Anna better never than late???Anna better never than late???RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-37937110862484575642009-02-18T18:48:00.000+01:002009-02-18T18:48:00.000+01:00வழக்கொழிந்த தமிழ்சொற்கள்!!!நான்தான் நீங்க எழுதி வி...வழக்கொழிந்த தமிழ்சொற்கள்!!!<BR/><BR/>நான்தான் நீங்க எழுதி <BR/>விடுவீங்கன்னு சொன்னேனே!!<BR/><BR/>அதான் எழுதிவிட்டீங்க.<BR/> <BR/>நானும் நீங்க கொடுத்த லிங்க்<BR/>மற்றும் பொன்னியின் செல்வன் <BR/>இருந்து எடுத்தேன்.<BR/><BR/>தேடுவதற்குள் தான் கொஞ்சம் கஷ்டமாயிடுச்சு நான் எழுதிய "அட்டாலி" <BR/>எனக்கு தெரிஞ்சவுங்க சொல்லுவாங்கRAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-1562527430664340042009-02-18T18:44:00.000+01:002009-02-18T18:44:00.000+01:00//உங்க 13,பிப்ரவரி 2003 பதிவு யூத்புல் விகடன் குட்...//<BR/><BR/>உங்க 13,பிப்ரவரி 2003 பதிவு யூத்புல் விகடன் குட்பிளாக்ஸ்ல வந்துருக்கே<BR/>//<BR/><BR/>முதலில் என் வாழ்த்துகள் அண்ணா!!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-83540807056306327442009-02-18T11:52:00.000+01:002009-02-18T11:52:00.000+01:00//உங்க 13,பிப்ரவரி 2003 பதிவு யூத்புல் விகடன் குட்...//உங்க 13,பிப்ரவரி 2003 பதிவு யூத்புல் விகடன் குட்பிளாக்ஸ்ல வந்துருக்கே..//<BR/><BR/>வாழ்த்துகள்.பாராட்டுக்கள்.<BR/> இராகவன்.அம்மி,குழவி,உரல்,உலக்கை எல்லாம் உங்க ஊர்ல இன்னும் இருக்கா-வச்சிருக்காங்களா? அதிசயம்தான்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-37674528217279447352009-02-18T10:30:00.000+01:002009-02-18T10:30:00.000+01:00அம்மி, குழவி:சிலர் இதை தலையில் போட்டு கொல்வதற்கும்...அம்மி, குழவி:<BR/><BR/>சிலர் இதை தலையில் போட்டு கொல்வதற்கும் பயன்படுத்தலாம்அண்ணன் வணங்காமுடிhttps://www.blogger.com/profile/15929666217269342774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-35258988548206850642009-02-18T07:02:00.000+01:002009-02-18T07:02:00.000+01:00http://youthful.vikatan.com/youth/bcorner.aspவிகடன...http://youthful.vikatan.com/youth/bcorner.asp<BR/><BR/>விகடன்ல, உங்களோட பிப்ரவரி 13, 2003 வந்திருக்கு பாத்தீங்களா?<BR/><BR/>அப்படியே என்னோடது <BR/><BR/>மாப்புள்ள நீயெல்லாம் குதி(டி)க்காத,<BR/>கலை வளர்க்கும் தமிழகம் - பாகம் 1<BR/><BR/>என ரெண்டு கட்டுரைகளுக்கு சுட்டி கொடுத்திருக்காங்கக பாத்தீங்களா?அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-52892918533525976862009-02-18T04:47:00.000+01:002009-02-18T04:47:00.000+01:00நீங்க ஒரு தமிழ் பேராசிரியர்ன்னு சொல்லவே இல்லை!!!எல...நீங்க ஒரு தமிழ் பேராசிரியர்ன்னு சொல்லவே இல்லை!!!<BR/>எல்லாம் நல்லா இருக்குநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-62875097083126668982009-02-18T03:14:00.000+01:002009-02-18T03:14:00.000+01:00அட 50 நாம தானாஅட 50 நாம தானாநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-81664263869699956392009-02-18T03:13:00.000+01:002009-02-18T03:13:00.000+01:00\வால்பையன் said... எப்படியோ தேடி கண்டுபிடிச்சி ...\வால்பையன் said...<BR/><BR/> எப்படியோ தேடி கண்டுபிடிச்சி போட்டுடிங்க்ளே!<BR/> என்னை இதுவரைக்கும் மூணு பேரு கூப்பிட்டுடாங்க!<BR/> ஒருத்தர் யாருக்கும் தெரியாம சிலர் வார்த்தைகளை கூறி உதவி பண்ணியிருக்காங்க!<BR/> இருந்தாலும் எனக்கா எதாவது ஒரு வார்த்தை தோணாதான்னு தேடிகிட்டு இருக்கேன்,<BR/> விரைவில் எனது பதிவு வரும்\\<BR/><BR/>இதே நிலை தான் நமக்கும்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1018589662939328875.post-91811262911714392192009-02-18T02:20:00.000+01:002009-02-18T02:20:00.000+01:00"வழக்கொழிந்த" எங்கே? தமிழ் நாட்டில் வழக்கொழிந்த பல..."வழக்கொழிந்த" <BR/><BR/>எங்கே? <BR/><BR/>தமிழ் நாட்டில் வழக்கொழிந்த பல சொற்கள் இன்னமும் கடல் கடந்து வாழும் தமிழர்களால் உபயோகிக்கப்படுகிறது.<BR/><BR/>எ.கா - சிங்கப்பூர் வனொலி(ஒலி) <BR/> சிங்கப்பூர் தொலைக்காட்சி <BR/> (வசந்தம்)அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.com