Wednesday, December 24, 2008

போணி... லாபம்

எல்லோருக்கும் வணக்குமுங்க..

நம்ம நண்பர்கள் கொடுத்த தெம்புல ஒரு ப்ளாக் (ஆ)ரம்பிச்சுட்டேங்க..
சரி எப்படி ஆரம்பிக்கறது அப்படின்னு எல்லாம் நம்ம கணிணியில வந்துச்சுங்க.. அதை வச்சு ஆரம்பிச்சுட்டேங்க..  ஆனா எப்படி எழுதறதுன்னு இன்னும் புரியலங்க..

நானும் எதாவது எழுதுவோமுங்க.. நீங்க எல்லாம் படிக்க வேண்டியது உங்க தலைவிதிங்க..

இந்த மாதிரி ப்ளாக் ஆரம்பிக்கணும் அப்படின்னு நிறைய பேர் சொன்னாங்க.. அவங்களுக்காக ஆரம்பிச்சுதுதானங்க இது.. அவங்க எல்லாம் யாரு ..

அணிமா, அறிவிழி, அதிரை ஜமால், அதிஷா, பழமைபேசி, சாரல், ரம்யா, குடுகுடுப்பை, வருங்கால முதல்வர், கிரி, பதிவு,  ஸ்ரீராம் மற்றும் பலர்..

கொலை செய்தவனை விட தூண்டியவனே குற்றவாளி.. என்னை ப்ளாக் ஆரம்பிக்கச்சொல்லி தூண்டியவர்கள் மேலே குறிப்பிட்டவர்கள் தான். அதானால் யாரவது என்னை கடித்து குதற விரும்பினால், மேலே உள்ளவர்கள்தான் அதற்கான பொறுப்புகளை ஏற்க வேண்டும்.

இப்போதைக்கு பை.. பை.. சொல்லிட்டு பின்னாடி வரேணுங்க..


வந்தவங்களுக்கும், வராதவங்களுக்கும் ரொம்ப நன்றிங்க..

கட்டி கொடுத்த சோறும், சொல்லி கொடுத்த வார்த்தைகளும் எத்தனை நாளுக்கு வரும்..    (இஃகி..இஃகி.. பழமைபேசி படித்ததின் தாக்கம்.. வேறு ஒன்னுமில்லீங்க)


138 comments:

பழமைபேசி said...

எழுத்துலகில் அடிவைத்த‌
எழுஞாயிறு இராகவனய்யா
எழுவகை உலகும்வாழ்த்த‌
எழில் கொஞ்சுவாசகமென‌
எழுவாய்! எழுவாய்!!

வாழ்த்துகிறோம் வாஞ்சையுடன்!
வாழ்த்துகிறோம் வாஞ்சையுடன்!!

RAMYA said...

அண்ணன் வந்தாரு எங்கள்
ராகவன் அண்ணன் வந்தாரு
வந்தோரை வரவேற்க
வந்தோரை வாழவைக்க
நண்பர்கள் இருக்கிறோம்
வாங்க அண்ணா வாங்க
எங்க ஜோதியிலே
வந்து ஐக்கியமானத்திற்கு
மிக்க நன்றி அண்ணா

Poornima Saravana kumar said...

hayya...

annan blog arambichachu!!!!!!!!!!!!!
:)))))))))))

Poornima Saravana kumar said...

//நானும் ஒரு கார் வச்சுருக்கேன் சொல்றதில்லீங்களா.. அது மாதிரிதான் இதுவும்.. நானும் ஒரு வலைப்பதிவு வச்சுருக்கேன்னு சொல்றதுக்காக ஒன்னு (ஆ)ரம்பிச்சுட்டேன்..

//

jupparu
:)))))))))))))))

Poornima Saravana kumar said...

//கட்டி கொடுத்த சோறும், சொல்லி கொடுத்த வார்த்தைகளும் எத்தனை நாளுக்கு வரும்.. (இஃகி..இஃகி.. பழமைபேசி படித்ததின் தாக்கம்.. வேறு ஒன்னுமில்லீங்க)
//

இஃகி..இஃகி இஃகி..இஃகி

Poornima Saravana kumar said...

பிளாகிற்கு வருக வருக என தப்பட்டை, பீப்பீ உடன் வரவேற்கிறோம்:)))))))))))))

Poornima Saravana kumar said...

ஆடுங்கடா மேலங்கொட்டி ராகவன் அண்ணே கூத்துக் கட்ட :)))))0)

Poornima Saravana kumar said...

டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்ங் டோண்டோடோய்ங்...

Poornima Saravana kumar said...

அணிமா அணிமா எங்கிட்டு போச்சு இந்த அணிமா ஆளையே காணோம்

Poornima Saravana kumar said...

இராகவன்ஜியை உற்சாகமுடன் வரவேற்கிறோம் :)))))))))

Poornima Saravana kumar said...

தனியா என்னத்தைப் பண்ண நான் போயிட்டு அப்றமா வாரேன் (பிசி )

Anonymous said...

லாபம்! லாபம்! லாபம்!
வருக! வருக!
உங்கள் வரவு நல்வரவாகுக!
மிக்க நன்றி அண்ணா!

http://urupudaathathu.blogspot.com/ said...

ராகவன் ஒஸ்தாரையா

ராகவன் ஒஸ்தாரையா ,,,,,,,,

http://urupudaathathu.blogspot.com/ said...

வலை உலகிற்கு வருக வருக என்று வரவேற்கின்றோம்...

http://urupudaathathu.blogspot.com/ said...

//////Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.///////


அண்ணே என்னாது இது ??

அப்பாவி முரு said...

எல்லோருக்கும் தோள் குடுக்கிறீங்க,
உங்களை சும்மா விட்டுருவோமா?

மிரட்ட வில்லை,
உதவியாய்
இருப்போமுன்னு
உறுதி சொல்லுறோம்.

ஓட்டும் போட்டாச்சு.(செய் நன்றி கடன்)

நட்புடன் ஜமால் said...

ரம்பம்..பம் ஆரம்பம்

அண்ணே வாங்க வாங்க

உங்களை மனமாற வரவேற்கிறோம்.

நட்புடன் ஜமால் said...

\\கொலை செய்தவனை விட தூண்டியவனே குற்றவாளி.. என்னை ப்ளாக் ஆரம்பிக்கச்சொல்லி தூண்டியவர்கள் மேலே குறிப்பிட்டவர்கள் தான். அதானால் யாரவது என்னை கடித்து குதற விரும்பினால், மேலே உள்ளவர்கள்தான் அதற்கான பொறுப்புகளை ஏற்க வேண்டும்.\\

அண்ணே ஆரம்பமே இப்படியா ...

நட்புடன் ஜமால் said...

\\இப்போதைக்கு பை.. பை.. சொல்லிட்டு பின்னாடி வரேணுங்க..\\

திரும்பி திரும்பி பார்க்கிறேன் கானோமே

geevanathy said...

வாருங்கள்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்
வாழ்த்துகிறோம்

நட்புடன் ஜமால் said...

யாரையும் கானோமே ...

தனியா டீ போட்டு நானே குடிக்கிறதா

எனக்கு டீ புடிக்காதே டா தான் புடிக்கும்.

நட்புடன் ஜமால் said...

20

நட்புடன் ஜமால் said...

21

நட்புடன் ஜமால் said...

22

நட்புடன் ஜமால் said...

23

நட்புடன் ஜமால் said...

24

நட்புடன் ஜமால் said...

25

நட்புடன் ஜமால் said...

உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

முதல் 25

ஹையா ...

நட்புடன் ஜமால் said...

27

நட்புடன் ஜமால் said...

28

நட்புடன் ஜமால் said...

30

நட்புடன் ஜமால் said...

32

நட்புடன் ஜமால் said...

34

நட்புடன் ஜமால் said...

35

நட்புடன் ஜமால் said...

36

நட்புடன் ஜமால் said...

37

நட்புடன் ஜமால் said...

38

நட்புடன் ஜமால் said...

40

நட்புடன் ஜமால் said...

41

நட்புடன் ஜமால் said...

43

நட்புடன் ஜமால் said...

44

நட்புடன் ஜமால் said...

45

நட்புடன் ஜமால் said...

46

நட்புடன் ஜமால் said...

47

நட்புடன் ஜமால் said...

48

நட்புடன் ஜமால் said...

49

நட்புடன் ஜமால் said...

50

நல்ல போணி தான்

நட்புடன் ஜமால் said...

51

நட்புடன் ஜமால் said...

52

நட்புடன் ஜமால் said...

53

நட்புடன் ஜமால் said...

54

நட்புடன் ஜமால் said...

55

நட்புடன் ஜமால் said...

56

நட்புடன் ஜமால் said...

57

நட்புடன் ஜமால் said...

58

நட்புடன் ஜமால் said...

59

நட்புடன் ஜமால் said...

60

நட்புடன் ஜமால் said...

61

நட்புடன் ஜமால் said...

62

நட்புடன் ஜமால் said...

63

நட்புடன் ஜமால் said...

64

நட்புடன் ஜமால் said...

65

நட்புடன் ஜமால் said...

67

நட்புடன் ஜமால் said...

68

நட்புடன் ஜமால் said...

69

நட்புடன் ஜமால் said...

70

நட்புடன் ஜமால் said...

71

நட்புடன் ஜமால் said...

72

நட்புடன் ஜமால் said...

73

நட்புடன் ஜமால் said...

74

நட்புடன் ஜமால் said...

75

Anonymous said...

இப்படி 45,26,14 என்று பின்னுட்டம் போடுவது மிகப்பெரிய மன வியாதியின் அறிகுறி என்று மனநல மருத்துவர் ருத்ரன் தெரிவித்துள்ளார்

நட்புடன் ஜமால் said...

77

நட்புடன் ஜமால் said...

80

நட்புடன் ஜமால் said...

\\Anonymous Janagan said...

இப்படி 45,26,14 என்று பின்னுட்டம் போடுவது மிகப்பெரிய மன வியாதியின் அறிகுறி என்று மனநல மருத்துவர் ருத்ரன் தெரிவித்துள்ளார்\\

அப்டியா ...

Anonymous said...

1000

நட்புடன் ஜமால் said...

தனியா உட்கார்ந்து போர் அடிக்குதே ...

நட்புடன் ஜமால் said...

வெறும் என்னிக்கைகள் போடாம

எதுனா எழுதலாமோ

Anonymous said...

2000

நட்புடன் ஜமால் said...

\\Anonymous அதிரை டமால் said...

1000\\

அட நீங்க தானா அது ...

நட்புடன் ஜமால் said...

\\Anonymous அதிரை டுமால் said...

2000\\

மறுபடியும் நீங்களா

Anonymous said...

அறம் செய்ய விரும்பு

நட்புடன் ஜமால் said...

மனநோய் என்பது உறுதியாகிவிட்டது ...

யாருக்கு என்றுதான் தெரியவில்லை...

நட்புடன் ஜமால் said...

\\Anonymous அவ்வையார் said...

அறம் செய்ய விரும்பு\\

எதுக்குண்ணே

அறுக்கவா அல்லது அருக்கவா

நட்புடன் ஜமால் said...

ம்ம்ம் ... சொல்லுங்க சொல்லுங்க ...

நட்புடன் ஜமால் said...

இருக்கியளா போய்ட்டியளா

Anonymous said...

3000

நட்புடன் ஜமால் said...

எதையாவது சொல்ல வேண்டியது ...

அட நல்லது தானே சொல்லிகீறீய ...

அத தகிரியமா சொல்ல வேண்டியது தானே ...

நட்புடன் ஜமால் said...

\\Anonymous ஒரிஜினல் அதிரை ஜமால் said...

3000\\

இப்படியெல்லாம் வசதி இருக்கா ...

Anonymous said...

மாஆஅமாஆஆஅ பிஸ்கொத்தூஊஊஉ

நட்புடன் ஜமால் said...

\\Anonymous அதிரை டமால் டுப்ளிகேட் said...

மாஆஅமாஆஆஅ பிஸ்கொத்தூஊஊஉ\\

ஆஹா ஆஹா

தப்பிச்சு வந்துட்டியளா ...

Anonymous said...

பாய் பாய்... மருத்துவர் ருத்ரனை பார்க்க போனும் bye

நட்புடன் ஜமால் said...

10,000 சொன்ன பிறகு தானே வழக்கமா சொல்வீங்க

இப்ப பாண்டியராஜன் மாற்ற சொல்லிட்டாரா

நட்புடன் ஜமால் said...

100

நட்புடன் ஜமால் said...

\\Anonymous அதிரை டுமால் said...

பாய் பாய்... மருத்துவர் ருத்ரனை பார்க்க போனும் bye\\

போய்ட்டு வாங்கோ ...

Anonymous said...

நன்றி பழமைபேசி..

முதல் பின்னூட்டம் மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி..

Anonymous said...

பிம்பிளிக்கி பிளாப்பி

coolzkarthi said...

ராகவன் சார் உங்களை ப்ளாகர் கூறும் நல்லுலகுக்கு வருக வருக என வரவேற்கிறேன்.....

coolzkarthi said...

என்னப்பா இது பல பேரு பின்னூட்டத்த குத்தகைக்கு எடுத்துட்ட மாதிரி தெரியுது.....

நட்புடன் ஜமால் said...

cool-ஸ்ஸ்ஸ்ஸ்

நட்புடன் ஜமால் said...

\\Anonymous அதிரை டமால் டுப்ளிகேட் said...

பிம்பிளிக்கி பிளாப்பி\\

அது இன்னா floppy அண்ணே ...

Anonymous said...

நன்றி... ரம்யா

கபீஷ் said...

ராகவன் சார் உங்களை ப்ளாகர் கூறும் நல்லுலகுக்கு வருக வருக என வரவேற்கிறேன்.....

Anonymous said...

நன்றி பூர்ணிமா சரண்

Anonymous said...

நன்றி அணிமா

Anonymous said...

நன்றி அறிவிழி

Anonymous said...

பின்னூட்டத்தால் என்னை திக்கு முக்காட வைத்த அதிரை ஜமால் அவர்களே மிக்க நன்றி..

Anonymous said...

நன்றி coolzkarthi

Anonymous said...

நன்றி கபீஷ்

அது சரி(18185106603874041862) said...

வாழ்த்துக்கள்...

Anonymous said...

நன்றி அது சரி

தேவன் மாயம் said...

நீங்கள் தற்போதுதான் வலைக்கு வருகிறீர்களா?
வருக!! வருக!!!!
தேவா....

Mahesh said...

வாங்க சார்... எங்களையெல்லாம் ஊக்குவிச்ச உங்களுக்கு நன்றி...

நல்லவேளை..நான் உங்களோட குற்றம் செய்யத்தூண்டிய லிஸ்ட்ல இல்ல...மை லார்ட்... எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல... :)))

இராகவன் நைஜிரியா said...

thevanmayam said...
நீங்கள் தற்போதுதான் வலைக்கு வருகிறீர்களா?
வருக!! வருக!!!!
தேவா... //

நன்றி நண்பரே..

இராகவன் நைஜிரியா said...

// Mahesh said...
வாங்க சார்... எங்களையெல்லாம் ஊக்குவிச்ச உங்களுக்கு நன்றி...

நல்லவேளை..நான் உங்களோட குற்றம் செய்யத்தூண்டிய லிஸ்ட்ல இல்ல...மை லார்ட்... எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல... :))) //

வாங்க மகேசு...

ஆஹா.. உங்க பேர் விட்டு போச்சே..
மன்னிச்சுகங்க..

அந்த லிஸ்ட்ல நீங்களும் உண்டு..

நேரிடையாக கூப்பிடாவிட்டாலும், மௌனமாக இருந்துள்ளீர்கள்.. மௌனம் சம்மத்திற்கு அறிகுறி..
நீங்களும் லிஸ்டில் உண்டு, உண்டு..

ஓட்டு பொறுக்கி said...

நானும் ஒரு பின்னூட்டம் போட்டுகிறேன்..

தொடர்க உம் எழுத்துப்பணி

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வாங்க, வாங்க.. நல்வரவு!

இராகவன் நைஜிரியா said...

// ஓட்டு பொறுக்கி said...
நானும் ஒரு பின்னூட்டம் போட்டுகிறேன்..

தொடர்க உம் எழுத்துப்பணி //

நன்றி - ஓட்டு பொறுக்கி அவர்களே

இராகவன் நைஜிரியா said...

// ஜ்யோவ்ராம் சுந்தர் said...
வாங்க, வாங்க.. நல்வரவு! //

வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி என்பார்கள் அது போல் தாங்கள் வரவால் என் வலைப்பூ அதிர்ஷ்டம் செய்துள்ளது...

நன்றி சுந்தர் அவர்களே...

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள், சேந்து கலக்குவோம்

இராகவன் நைஜிரியா said...

// குடுகுடுப்பை said...
வாழ்த்துக்கள், சேந்து கலக்குவோம் //

நன்றி குடுகுடிப்பையாரே..

கலக்குவோம்..

அப்பாவி முரு said...

ஐயோ...பதிவு வந்த கொஞ்ச நேரத்திலே நான் பின்னுட்டமும், ஓட்டும் போட்டேன். ஆனால் என்னோட பின்னூட்டத்தை காணோம், ராகவன் அண்ணன் கிட்ட இருந்து என்னை பிரிக்க சர்வதேச சதி நடக்குது....
அன்னே எம்மேல தப்பில்லை 128 மீண்டும் வந்துட்டேன்.

சின்னப் பையன் said...

வாங்க, வாங்க.. நல்வரவு!!!

நசரேயன் said...

இடது கால் எடுத்து வச்சி வந்ததுக்கு வாழ்த்துக்கள்

நசரேயன் said...

அண்ணே அப்படியே தமிழ் மணம் கருவி போட்டியையும் மாட்டுங்க

தமிழ் நாடன் said...

வாருமைய்யா! வாரும்! ஆரம்பமே இப்படி பயமுறுத்துது.

புதுகை.அப்துல்லா said...

அய்யா வருக! வருக! வருக!

:)))

இராகவன் நைஜிரியா said...

// muru said...
ஐயோ...பதிவு வந்த கொஞ்ச நேரத்திலே நான் பின்னுட்டமும், ஓட்டும் போட்டேன். ஆனால் என்னோட பின்னூட்டத்தை காணோம், ராகவன் அண்ணன் கிட்ட இருந்து என்னை பிரிக்க சர்வதேச சதி நடக்குது....
அன்னே எம்மேல தப்பில்லை 128 மீண்டும் வந்துட்டேன். //

ஐயா முரு அவர்களே

தப்பு என்னோடதுதான். நீங்க பின்னூட்டம் போட்ட போது, கமெண்ட் மாடரேஷன் கொடுத்து இருந்தேன். பின்னர் அதை நீக்கி விட்டேன். அதனால் தான் உங்கள் கமெண்ட் வரவில்லை.

தவறுக்கு மன்னிக்கவும்.

வந்து பின்னூட்டம் அளித்து வாழ்த்தியதிற்கு நன்றிகள் பல.

இராகவன் நைஜிரியா said...

// ச்சின்னப் பையன் said...
வாங்க, வாங்க.. நல்வரவு!!! //

உங்க ஆதரவுக்கு நன்றிங்க..

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...
இடது கால் எடுத்து வச்சி வந்ததுக்கு வாழ்த்துக்கள் //
// நசரேயன் said...
அண்ணே அப்படியே தமிழ் மணம் கருவி போட்டியையும் மாட்டுங்க //

நண்பர் நசரேயன்

வாழ்த்தியதிற்கு நன்றிகள் பல.
இந்த தமிழ்மணம், தமிலீழ் இதெல்லாம் எப்படி இணைப்பது என்பது புரியலீங்க..
இன்னும் ரெண்டு / மூணு நாள்ள எப்படியாவது இணைச்சுடுரேங்க..

இராகவன் நைஜிரியா said...

// தமிழ் நாடன் said...
வாருமைய்யா! வாரும்! ஆரம்பமே இப்படி பயமுறுத்துது. //

ஐயா தமிழ யாரவது பயமுறுத்த முடியுமாங்க...

வருகைக்கு நன்றிங்க

இராகவன் நைஜிரியா said...

// புதுகை.அப்துல்லா said...
அய்யா வருக! வருக! வருக!

:)))//

ஐயா புதுகை அவர்களே

மிக்க நன்றி...

SP.VR. SUBBIAH said...

/////கட்டி கொடுத்த சோறும், சொல்லி கொடுத்த வார்த்தைகளும் எத்தனை நாளுக்கு வரும்.//////

இதுதான் நிதர்சனம்.
நன்றாக அடித்து ஆடுங்கள். கை தட்டல்களைப் பற்றியும், வந்து விழுகம் கற்களைப் பற்றியும் கவலைப் படாதீர்கள்.
பின்னூட்டங்களைப் பற்றியும் கவலைப் படாதீர்கள்.

நன்றாக எழுதுங்கள்
நண்பர்கள் கிடைப்பார்கள்

தலைப்பை நன்றாகப் போடுங்கள்
தானாக வருவார்கள்!

வாழ்த்துக்கள்
அன்புடன்
SP.VR. சுப்பையா

☀நான் ஆதவன்☀ said...

அட வந்துட்டீங்களா.. ஆனா ரொம்ப லேட்டு......இருந்தாலும் இப்பவாவது வந்தீங்களே ரொம்ப சந்தோஷம்.

இராகவன் நைஜிரியா said...

// SP.VR. SUBBIAH said...
/////கட்டி கொடுத்த சோறும், சொல்லி கொடுத்த வார்த்தைகளும் எத்தனை நாளுக்கு வரும்.//////

இதுதான் நிதர்சனம்.
நன்றாக அடித்து ஆடுங்கள். கை தட்டல்களைப் பற்றியும், வந்து விழுகம் கற்களைப் பற்றியும் கவலைப் படாதீர்கள்.
பின்னூட்டங்களைப் பற்றியும் கவலைப் படாதீர்கள்.

நன்றாக எழுதுங்கள்
நண்பர்கள் கிடைப்பார்கள்

தலைப்பை நன்றாகப் போடுங்கள்
தானாக வருவார்கள்!

வாழ்த்துக்கள்
அன்புடன்
SP.VR. சுப்பையா //

நன்றி வாத்தியார் ஐயா அவர்களே..
தங்கள் வாழ்த்துக்களால் மனது மிட மகிழ்ச்சி அடைந்தது.

இராகவன் நைஜிரியா said...

// நான் ஆதவன் said...
அட வந்துட்டீங்களா.. ஆனா ரொம்ப லேட்டு......இருந்தாலும் இப்பவாவது வந்தீங்களே ரொம்ப சந்தோஷம். //

நன்றி ஆதவன் அவர்களே,,,

பிரபாகரன் said...

வருக வருக என அன்போடு வரவேற்கிறோம்.

இராகவன் நைஜிரியா said...

// பிரபாகரன் said...
வருக வருக என அன்போடு வரவேற்கிறோம். //

நன்றி பிரபாகரன் அவர்களே..