Tuesday, March 24, 2009

இந்த கம்பூயட்டர கட்டிகிட்டு

பதிவு போட்டு கிட்டதட்ட 15 நாளுக்கு மேலே ஓடி போச்சு...

எதாவாது பதிவு போடணும்..

என்னத்தப் பத்தி பதிவு போடுவது..

கவிதை போடலாம் என்றால்...

கவிதை என்றாலே
காத தூரம் ஓடுபவன்
கவிதைப் போடுவது
காக்கை கரைவதைப் பார்த்து
குயில்
கூவிற மாதிரி இருந்திச்சாம்
சொல்ற மாதிரி ஆகிடாதா..
...

இல்லாட்டி...

காகம் கரையும்
சிங்கம் கர்ஜிக்கும்
புலி உறுமும்
கழுதை கத்தும்
நாய் குரைக்கும்
....

இது மாதிரி கவிதை எல்லாம் எழுதினா.. ஆட்டோ, கார், லாரி, பஸ், பிளைட், கப்பல் எல்லாமே வரும்..

சரி கவிதை வேண்டாம்..

அரசியல்....

நமக்கு தெரியாத விசயத்தைப் பற்றி எதாவது எழுதப் போய், ஊருக்கு திரும்பவே முடியாதபடி ஆயிடுச்சுன்னா... வம்பே வேண்டாம்... இதுல ஒரு ஆபத்தும் இருக்குங்க.. நாம எசகுபிசகா எதாவது எழுதப் போய், நம்மள கார்கோ ப்ளைட்ல பொட்டில அடைச்சு அனுப்பிச்சுட்டாங்கன்னா.. அதுவும் வம்புதான்...

சரி சக பதிவர்கள் யாராவது காணாம போயிட்டாங்க.. அவங்களைப் பற்றி எதாவது எழுதலாம் அப்படின்னா.. நமக்கு தெரிஞ்சு 2 பேர் அப்படி காணாம போயிட்டாங்க, அவங்களைப் பற்றியும் எழுதியாச்சு...

பொது விசயம் எதாவாது எழுதலாம் அப்படின்னு பார்த்தா, நம்ம புத்திசாலித்தனம் உலக முழுக்க தெரிஞ்சு போச்சுன்னா, அது இன்னும் ரொம்ப கஷ்டம்..

நண்பர் ஆதிமூல கிருஷ்ணன் மாதிரி தங்ஸ் கிண்டலடிச்சு போடலாம் அப்படின்னா, இந்தியாவில் இருந்தாலும் பரவாயில்லை, நைஜிரியாவில் அப்புறம் சோத்துக்கு லாட்டரி அடிக்கணும்.. இதுவும் போயிடுச்சு..

நண்பர் பழமைபேசி மாதிரி, தமிழ், தமிழ் வார்த்தைகள் போடலாம் பார்த்தா, நம்ம பவுசு நமக்குத் தெரியும்.. வேண்டாம் விட்டு விடு...

ஒன்னுமே போடாம சும்மா உட்டுட்டா...
ஜிமெயில், பதிவில்.. அண்ணே என்னாச்சு அப்படின்னு ஒரு கேள்வி..

இங்க மனுஷன் பதிவு போடுவதற்கு மண்ட காய்ஞ்சு போய் கிடக்கான்னு தெரியாம..

சரி இனிமே எந்த வலைப்பூ பக்கமே வரக் கூடாது அப்படின்னு நினைச்சா, கார்த்தல காபி குடிகிறமோ இல்லையோ, கணினியில் மெயில் செக் பண்ணலாம் அப்படின்னு வந்த், www.gmail.com அப்படின்னு அடிப்பதற்கு பதிலா, www.raghavannigeria.blogspot.com அப்படின்னு அடிச்சு, யூசர் நேம், பாஸ்வேர்ட் எல்லாம் கொடுத்து, டாஸ் போர்டில் இன்னிக்கு யார் என்ன எழுதியிருக்காங்க அப்படின்னு பார்க்கும் போதுதான், அய்யய்யோ நாம மெயில் செக் பண்ண இல்ல வந்தோம், இப்ப என்னடான்ன வலைப்பூவை படிக்கும் போது, நாம் இதுக்கு அடிமை ஆகிவிட்டோம் எனப் புரிகின்றது..

ரொம்ப நெருக்கம் அப்படின்னு, ஜிமெயிலில் ஒரு இரண்டு தடவை பேசினால், அவர் பதிவில் போய் கும்மி அடிச்சு, தங்ஸ் கிட்ட காலங்கர்த்தால, காபி சாப்பிடாம, குளிக்காம, சாமி கும்பிடாம இந்த கம்பூயட்டர கட்டிகிட்டு என்ன அழ வேண்டியிருக்கு பாட்டு வாங்கிகிட்டு...

புலியப் பார்த்து பூனை சூடு போட்டுகிடுச்சாம், அது மாதிரி இவ்வளவு பேர் எழுதறாங்களே, நாம எழுத முடியாதான்னு வலைப்பூ ஆரம்பிச்சு ..

இது உனக்கு தேவையா என்று என்னைப் பார்த்து நானே கேள்வி கேட்டுக் கொண்டு, புலம்ப ஆரம்பிச்சுட்டேன்...

எனதருமை சகோதர, சகோதரிகளே, நண்பர்களே, உடன் பிறப்புகளே, ரத்தத்தின் ரத்தங்களே,

என்ன செய்வது , எதாவது உதவி பண்ணுங்களேன்...

464 comments:

«Oldest   ‹Older   401 – 464 of 464
Anonymous said...

வாழ்த்துகள் சையது

நட்புடன் ஜமால் said...

கி கி கி

நான் தேன் ...

S.A. நவாஸுதீன் said...

நட்புடன் ஜமால் said...

400 யாரு

நீதான் மாமு

நட்புடன் ஜமால் said...

மக்கா இங்கே வாங்க

S.A. நவாஸுதீன் said...

jamal naan chattingla kathikittuirukken mapla. nee enge?

அறிவிலி said...

என்ன கொடுமை ராகவன் சார் இது?

சூப்பர் ஸ்டார் மாதிரி ஆயிட்டீங்க.

ஒண்ணும் யோசிக்கவே வேண்டாம்.

இனிமே நீங்க வந்து சும்மா நின்னாலே போதும்.4000 பின்னூட்டம் வந்துரும்.ஆனா என்ன, மத்த பதிவுக்கெல்லாம் போக நேரம் இருக்குமா?.

Anonymous said...

அறிவிலி அவர்கள் கொடுத்த ஒரு கமெண்ட்டால கும்மி அடிக்கும் கூட்டம் இத்துடன் வருத்தத்தோடு கலைகிறது...

sakthi said...

என்ன கொடுமை ராகவன் சார் இது?

சூப்பர் ஸ்டார் மாதிரி ஆயிட்டீங்க.

ஒண்ணும் யோசிக்கவே வேண்டாம்.

இனிமே நீங்க வந்து சும்மா நின்னாலே போதும்.4000 பின்னூட்டம் வந்துரும்.ஆனா என்ன, மத்த பதிவுக்கெல்லாம் போக நேரம் இருக்குமா?

hahahahaha

sakthi said...

appo jamal neenga than 400 aa
valthukal

வால்பையன் said...

//காகம் கரையும்
சிங்கம் கர்ஜிக்கும்
புலி உறுமும்
கழுதை கத்தும்
நாய் குரைக்கும்//

அருமையான கவிதை!

இந்த பின்னூட்டம் கடலில் கரைத்த பெருங்காயம்

rose said...

சரி இனிமே எந்த வலைப்பூ பக்கமே வரக் கூடாது அப்படின்னு நினைச்சா,


அப்படிலாம் நினைகாதிங்க இராகவன்

rose said...

எனதருமை சகோதர, சகோதரிகளே, நண்பர்களே, உடன் பிறப்புகளே, ரத்தத்தின் ரத்தங்களே,

நிஜமாவா?

ஹேமா said...

இராகவன்,எங்க போய்ட்டீங்க.ஒளிச்சு இருக்கீங்களா?உங்களை விட மாட்டோம்.பாருங்க இந்தப் பதிவுக்கே 415 பின்னூட்டம்.சீக்கிரமா குழந்தைநிலாவுக்கு வாங்க.உப்புமச் சந்திக்கும்.

அப்பாவி முரு said...

417 வந்திட்டேன்

அப்பாவி முரு said...

யார் யார் இருக்கா? சின்ன சிங்கம் வந்திடுச்சு!!!


உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........

RAMYA said...

அண்ணா உங்க பேரு இனிமேல் ராகவன் அண்ணா இல்லே பொலம்பல் பொன்னம்பலம்

இப்படி பொலம்பியே நீங்க எங்கோ போய்ட்டீங்க போங்க

என்னா நீங்க எவ்வளவு தமிழில் புலமை வாய்ந்தவர், ஏதேனும் பழமைபேசி அண்ணா போல் எழுதுங்க.

உங்களாலே முடியும் :))

RAMYA said...

அண்ணா நான் இங்கே இருக்கேன் நீங்க அப்படின்னு சொன்னா போதும் போல இருக்கே!

பின்னூட்டம் பிச்சிக்கும் போல இருக்குதே??

நீங்க போயி இப்படி எல்லாம் புலம்பலாமா??

பாருங்க உங்களுக்கு எவ்வாளவு பேரு ஊக்க மருந்து கொடுத்து இருக்காங்க :))

அடிக்கடி இதுபோல் அடிச்சு ஆடுங்க, உங்களை மிஞ்ச யாருமே இல்லை போங்க :))

RAMYA said...

ஜமால் வந்திருக்காக
முரு வந்திருக்காக
செய்யது வந்திருக்காக
ஸ்ரீராம் வந்திருக்காக
Syed Ahamed Navasudeen வந்திருக்காக
அறிவிலி வந்திருக்காக
சக்தி வந்திருககாக
rose வந்திருககாக
ஹேமா வந்திருககாக
அப்பாவி முரு வந்திருககாக
அபுஅஃப்ஸர் வந்திருக்காக
ஜீவன் வந்திருக்காக
coolzkarthi வந்திருக்காக
Rajeswari வந்திருக்காக
’டொன்’ லீ வந்திருக்காக
ஆ.ஞானசேகரன் வந்திருக்காக
குடந்தைஅன்புமணி வந்திருக்காக
ரம்யா வந்திருக்காக

வாங்க ராகவன் அண்ணா சும்மா மின்னல் கணக்கா
இதுக்கு போயி அலட்டிக்கலாமா??

இன்னும் இது போல நிறைய கலக்குங்க :))

सुREஷ் कुMAர் said...

இந்த பதிவ பாத்தா எப்படி இருக்கு தெரியுமா..?

(கருணாஸ் style'a படிங்க சகாக்களா..)
இராகவன் மச்சா நீ கேளேன்..
ஜமால் மச்சா நீ கேளேன்..
அபுஅஃப்ஸர் மச்சா நீ கேளேன்..
ச்ச்சும்.. மச்சா நியே கேளேன்..

அப்துல்மாலிக் said...

அண்ணாத்தே நாம ஆரம்பிச்சிவெச்சோம் ஹா ஹா 400 தான்டிடுச்சா

அப்துல்மாலிக் said...

100 200 300 வுட்டுபுட்டு 400 அடிச்சாச்சா வாழ்த்துக்கள்

அப்துல்மாலிக் said...

425 போட்டு மறுபடியும் ஆரம்பிச்சிவெக்கவேண்டியதுதான்

அப்துல்மாலிக் said...
This comment has been removed by the author.
அப்துல்மாலிக் said...

சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ்னா மத்த படம் ரிலீஸ்பண்ண தயங்குவாங்க, அந்த கதை கணக்கா...............
அண்ணாத்தே இனிமேல் நீங்க பதிவு போடும்போது கொஞ்சம் தெரிவிச்சிடுங்க, நாம கொஞ்சம் லேட்டா வெளிவுடுவோம்...ஹி ஹி

உங்க தியேட்டர்லேதான் கூட்டம் அலைமோதுது, எங்க பக்கம் போஸ்டர் பாக்ககூட ஒருத்தரும் வரமாட்டேங்குறாங்க ஹி ஹி ஹி ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி

நசரேயன் said...

நான் ரெம்ப தாமதம் போல இருக்கு

நசரேயன் said...

//எதாவது உதவி பண்ணுங்களேன்...//
நானும் ஒன்னும் இல்லாமத்தான் இருக்கேன்

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...

//எதாவது உதவி பண்ணுங்களேன்...//
நானும் ஒன்னும் இல்லாமத்தான் இருக்கேன் //

தளபதி ...

உங்களோட என்னை கம்பேர் பண்ணலாமா...

இங்க சரக்கே கிடையாதுங்க... சும்மா எழுதிகிட்டு இருக்கோமுங்க..

இராகவன் நைஜிரியா said...

// சுரேஷ் குமார் said...

இந்த பதிவ பாத்தா எப்படி இருக்கு தெரியுமா..?

(கருணாஸ் style'a படிங்க சகாக்களா..)
இராகவன் மச்சா நீ கேளேன்..
ஜமால் மச்சா நீ கேளேன்..
அபுஅஃப்ஸர் மச்சா நீ கேளேன்..
ச்ச்சும்.. மச்சா நியே கேளேன்.. //

வாங்க சுரேஷ்...

தங்கள் வருகைக்கு நன்றி..

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...

ஜமால் வந்திருக்காக
முரு வந்திருக்காக
செய்யது வந்திருக்காக
ஸ்ரீராம் வந்திருக்காக
Syed Ahamed Navasudeen வந்திருக்காக
அறிவிலி வந்திருக்காக
சக்தி வந்திருககாக
rose வந்திருககாக
ஹேமா வந்திருககாக
அப்பாவி முரு வந்திருககாக
அபுஅஃப்ஸர் வந்திருக்காக
ஜீவன் வந்திருக்காக
coolzkarthi வந்திருக்காக
Rajeswari வந்திருக்காக
’டொன்’ லீ வந்திருக்காக
ஆ.ஞானசேகரன் வந்திருக்காக
குடந்தைஅன்புமணி வந்திருக்காக
ரம்யா வந்திருக்காக

வாங்க ராகவன் அண்ணா சும்மா மின்னல் கணக்கா
இதுக்கு போயி அலட்டிக்கலாமா??

இன்னும் இது போல நிறைய கலக்குங்க :))//

எல்லாம் சரி...

முதல்ல வரவேண்டிய அன்பு தங்கச்சி, ஒப்புக்கு சப்பாணியா வந்துட்டு போறாங்களே.. அத பத்தி நீங்க என்ன சொல்றீங்க

இராகவன் நைஜிரியா said...

// அறிவிலி said...

என்ன கொடுமை ராகவன் சார் இது?

சூப்பர் ஸ்டார் மாதிரி ஆயிட்டீங்க.

ஒண்ணும் யோசிக்கவே வேண்டாம்.

இனிமே நீங்க வந்து சும்மா நின்னாலே போதும்.4000 பின்னூட்டம் வந்துரும்.ஆனா என்ன, மத்த பதிவுக்கெல்லாம் போக நேரம் இருக்குமா?. //

அலுவலகத்தில் வேலை முடித்துவிட்டு, ராத்திரி 11 மணிவரைக்கும் பின்னூட்டம் போட்டுகிட்டு இருக்கேங்க

இராகவன் நைஜிரியா said...

// அப்பாவி முரு said...

யார் யார் இருக்கா? சின்ன சிங்கம் வந்திடுச்சு!!!


உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........//

என்னாது இது... லேட்டா வந்ததுமில்லாம, உருமிகிட்டு..

பின்னூட்டம் போடுப்பா..

இராகவன் நைஜிரியா said...

// வால்பையன் said...

//காகம் கரையும்
சிங்கம் கர்ஜிக்கும்
புலி உறுமும்
கழுதை கத்தும்
நாய் குரைக்கும்//

அருமையான கவிதை!

இந்த பின்னூட்டம் கடலில் கரைத்த பெருங்காயம்//

வாங்க வால்...

பெருங்காயம் வாசனைக்கு, உடல் நலத்துக்கு தேவைங்க..

உங்க வருகையே, இந்த பதிவுக்கு வாசனை கூட்டிவிட்டடது..

Thoughts said...

நீங்க நினைக்கிறது போல் தான் எனக்கும் இருக்கு ..விடைத் தெரிந்தால் ஒரு பதிவு போட்டுருங்க.. : )

அ.மு.செய்யது said...

தாம‌த‌ வ‌ருகைக்கு ம‌ன்னிக்க‌வும் த‌லைவ‌ரே !!!!

ந‌ல‌ம் தானே ???

அ.மு.செய்யது said...

//காகம் கரையும்
சிங்கம் கர்ஜிக்கும்
புலி உறுமும்
கழுதை கத்தும்
நாய் குரைக்கும்
//

ஆஹா...இதுதாங்க‌ க‌வித‌..( என்னோட‌ ஒன்னாம்பு த‌மிழ் புக்க‌ காணோம் )

அ.மு.செய்யது said...

//www.gmail.com அப்படின்னு அடிப்பதற்கு பதிலா, www.raghavannigeria.blogspot.com அப்படின்னு அடிச்சு, யூசர் நேம், பாஸ்வேர்ட் எல்லாம் கொடுத்து, டாஸ் போர்டில் இன்னிக்கு யார் என்ன எழுதியிருக்காங்க அப்படின்னு பார்க்கும் போதுதான், அய்யய்யோ நாம மெயில் செக் பண்ண இல்ல வந்தோம்,//

ஹா.ஹா..இந்த‌ மாதிரி என‌க்கும் நிறைய‌ முறை ஆயிருக்கு..சேம் பிள‌ட்..

அ.மு.செய்யது said...

//RAMYA said...
ஜமால் வந்திருக்காக
முரு வந்திருக்காக
செய்யது வந்திருக்காக
ஸ்ரீராம் வந்திருக்காக
//

நான் எப்ப‌ங்க‌ வ‌ந்தேன்..

அப்பாவி முரு said...

//அ.மு.செய்யது said...
//RAMYA said...
ஜமால் வந்திருக்காக
முரு வந்திருக்காக
செய்யது வந்திருக்காக
ஸ்ரீராம் வந்திருக்காக
//

நான் எப்ப‌ங்க‌ வ‌ந்தேன்..//

இதெல்லாம் டெம்ப்ளேட் வசனம். மேலும் கும்மின்னா அங்க
செய்யது இருப்பாருங்கிறது தான் எல்லோருக்கும் தெரியுமே.

அப்பாவி முரு said...

// Thoughts said...
நீங்க நினைக்கிறது போல் தான் எனக்கும் இருக்கு ..விடைத் தெரிந்தால் ஒரு பதிவு போட்டுருங்க.. : )//

கவுண்டமணியிடம் குஷ்ட்டரோகியாக நடிக்கும் செந்தில் சொல்வது “நீங்களும் அதுதான், நாங்களும் அதுதான்”

அதுதான் இங்கேயும்.

அப்பாவி முரு said...

// நட்புடன் ஜமால் said...
கி கி கி

நான் தேன் ...//

என்னது ஜமாலண்ணன் தேனா??????

அப்பாவி முரு said...

// நட்புடன் ஜமால் said...
மக்கா இங்கே வாங்க//

ஜமாலண்ணே, தலைவர் இல்லாமலே கூடி இருந்த கூட்டத்தைக் கலைச்சு எங்க கூட்டிகிட்டு போனிங்க. இல்லைன்னா ராத்திரியே பின்னூட்டம் 1000 வந்திருக்கும்ல.,

அப்பாவி முரு said...

// rose said...
சரி இனிமே எந்த வலைப்பூ பக்கமே வரக் கூடாது அப்படின்னு நினைச்சா,


அப்படிலாம் நினைகாதிங்க இராகவன்//

ஆமாண்ணே நீங்க வராட்டி எங்க கடை வரட்டி தான்

அப்பாவி முரு said...

446

அப்பாவி முரு said...

447

அப்பாவி முரு said...

448

அப்பாவி முரு said...

449

அப்பாவி முரு said...

ராகவன் அண்ணா.,

வாழ்த்துக்கள்., 450 வது பின்னூட்டமிடுவது.,

உங்கள் அன்பு தம்பி, அரசியல் வாரிசு., பின்னூட்ட நாயகன், உடன்பிறப்பு., ரத்த்தின் தத்தம்., மதுரை தந்த மாணிக்கம்., அஞ்சாநெஞ்சனின் மறுபதிப்பு.,

இன்னும் நிறையா இருக்கு எல்லாத்தையும் சொன்னா காலையில வேலைக்குப்போக முடியாது அவ்வ்ளோ நீளபட்டங்கள்.,

அண்ணே வேலைக்கு போயிட்டு வர்ர்ட்டா..

அகநாழிகை said...

//நமக்கு தெரியாத
விசயத்தைப் பற்றி
எதாவது எழுதப் போய்,
ஊருக்கு திரும்பவே
முடியாதபடி ஆயிடுச்சுன்னா... வம்பே வேண்டாம்...
இதுல ஒரு ஆபத்தும் இருக்குங்க.. நாம எசகுபிசகா
எதாவது எழுதப் போய்,
நம்மள கார்கோ ப்ளைட்ல
பொட்டில அடைச்சு அனுப்பிச்சுட்டாங்கன்னா..
அதுவும் வம்புதான்...//

அருமையான கவிதை இராகவ்.
வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.

- பொன்.வாசுதேவன்

பாலா said...

ippadi 450 pinuutam vaangarathu eppadinu oru patrhivu podunga

அசோசியேட் said...

453!

தத்துபித்து said...

///ஜமால் வந்திருக்காக
முரு வந்திருக்காக
செய்யது வந்திருக்காக
ஸ்ரீராம் வந்திருக்காக
Syed Ahamed Navasudeen வந்திருக்காக
அறிவிலி வந்திருக்காக
சக்தி வந்திருககாக
rose வந்திருககாக
ஹேமா வந்திருககாக
அப்பாவி முரு வந்திருககாக
அபுஅஃப்ஸர் வந்திருக்காக
ஜீவன் வந்திருக்காக
coolzkarthi வந்திருக்காக
Rajeswari வந்திருக்காக
’டொன்’ லீ வந்திருக்காக
ஆ.ஞானசேகரன் வந்திருக்காக
குடந்தைஅன்புமணி வந்திருக்காக
ரம்யா வந்திருக்காக
///

நானும் .. நானும் வந்திருக்கேன்
ஆனா லேட்டா வந்திருக்கேன்..

தத்துபித்து said...

////அப்பாவி முரு said...
உங்கள் அன்பு தம்பி, அரசியல் வாரிசு., பின்னூட்ட நாயகன், உடன்பிறப்பு., ரத்த்தின் தத்தம்., மதுரை தந்த மாணிக்கம்., அஞ்சாநெஞ்சனின் மறுபதிப்பு.,
//////
எத்தனாவது பதிப்புனே?
உங்க ரத்த குரூப் என்ன?

கழக கண்மணி..

குடுகுடுப்பை said...

நானும் உங்க நிலைமையில்தான் இருக்கேன்.

सुREஷ் कुMAர் said...

தல.. என்ன, எனக்கு ஊகமருந்து சப்லய ஒருநாளோட நிருத்திடிங்க..?
எல்லா பதிவுக்கும் சப்ல பண்ணுங்கப்பா..

SK said...

அண்ணா, உங்களை போன்ற அனுபவஸ்தர்கள் எழுத நிறைய இருக்கு. :)

*இயற்கை ராஜி* said...

:-))

CA Venkatesh Krishnan said...

Me the 460

CA Venkatesh Krishnan said...

461வதா பின்னூட்டமிட்டு உங்களைக் கவுரவிப்பதில் பெருமையடைகிறேன்.

நீங்க மட்டுமில்ல. எல்லாருமே கூகிள்னு டைப்பறதுக்கு பதிலா அவங்கவங்க பதிவ டைப்பிக்கிறாங்க. (நானும்தான்)

CA Venkatesh Krishnan said...

உங்க கவித சூப்பர்.

உங்களுக்குள்ள் இருக்குற அந்த இன்னொருத்தர சீக்கிரமா வெளிய கொண்டுவாங்க.

அன்புடன் அருணா said...

நட்புடன் ஜமால் said...
பதிவு போட்டு கிட்டதட்ட 15 நாளுக்கு மேலே ஓடி போச்சு...\\

//எந்த பக்கமா ஓடினிச்சி//

ஹஹாஹஹாஹ...இது சூப்பர்....
அன்புடன் அருணா

பழமைபேசி said...

அகா! இதைச் சொல்லியே ஒரு பதிவு...அதுவும் சுவராசியமா இருக்கு!!

vasu balaji said...

இப்படியே தோணினத எழுதுங்க. நல்லாத்தான இருக்கு.

ப்ரியமுடன் வசந்த் said...

அடப்பாவி மக்கா ஒரு பதிவுக்கு இத்தினி பின்னூட்டமா

Tech Shankar said...

உங்க சுயசரிதையை எழுதிடுங்க. படிக்க நாங்க ரெடி

//எனதருமை சகோதர, சகோதரிகளே, நண்பர்களே, உடன் பிறப்புகளே, ரத்தத்தின் ரத்தங்களே,

என்ன செய்வது , எதாவது உதவி பண்ணுங்களேன்...

«Oldest ‹Older   401 – 464 of 464   Newer› Newest»