Tuesday, January 27, 2009

அஞ்சலி



மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர்

மேதகு திரு. ஆர். வெங்கட்ராமன் அவர்களுக்கு

கண்ணீர் அஞ்சலி


தோற்றம் : 04.12.1910 - மறைவு : 27.01.2009

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

14 comments:

குடுகுடுப்பை said...

எனது அஞ்சலி.

பழமைபேசி said...

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்

அ.மு.செய்யது said...

எங்களது அஞ்சலிகளும்...

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எங்க ஸ்கூல் ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு வெங்கட்ராகவன் வந்திருந்தார்.அவரிடம் பரிசு கூட வாங்கியிருக்கிறேன்.

பாலா said...

enathu anjaliyum

நட்புடன் ஜமால் said...

அவரை இழந்த குடும்பத்தினருக்கு அவர்கள் மனம் சாந்தியடைய நமது பிரார்த்தனைகள்

RAMYA said...

எங்களது அஞ்சலிகளும்...

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

Mahesh said...

ஆ சா இ வே :(

அப்துல்மாலிக் said...

என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் அவர்களின் குடும்பத்தினருக்கும் சேர்த்து

Poornima Saravana kumar said...

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்

S.R.Rajasekaran said...

அவரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்

Mahesh said...

என்ன சார்... ஏகப்பட்ட கமெண்டுக டிலீட் ஆயிருக்கு... அனானிக / அநாகரீக தொந்தரவு மீண்டும் ஆரம்பமா? உங்க முந்தைய படிவைப் படிச்ச பிறகுமா? :(

சொல்லரசன் said...

இங்குள்ள பொரும்பாலான மக்கள் மறந்துவிட்டபோதிலும்,உங்கள் உடன் சேர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன்.

வெற்றி said...

சகோ உன்னோடு சேர்ந்து நானும் அஞ்சலி செலுத்துகிறேன்.

OmyKarshan said...

ஒரு சமுதாயத்தை சரி செய்வதில் உள்ள பங்கு எல்லா தலைவருக்கும் இருக்கின்றது
அப்படி ஒரு சமுதாய மாற்றத்தை செய்த எளிமையானவர் ஜனாதிபதி ஆர் வீ
அவர்கள்
அண்ணாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்