Saturday, January 31, 2009

ஒரு நட்சத்திரத்திற்கு அஞ்சலி




ஒரு உன்னத நட்சத்திரம் மறைந்து விட்டது.

என்ன சொல்வதென்று தெரியவில்லை.

உன்னதமான சிரிப்பு நடிகர் மறைந்துவிட்டார் என கேட்கும் போது, மனது விம்முகின்றது.

அவரின் அனைத்து நடிப்புகளையும் ரசித்து, அவருக்காகவே பார்த்த படங்கள் எத்துனையோ..

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

13 comments:

நட்புடன் ஜமால் said...

அவர் குடுமபத்திற்கு எனது அஞ்சலி.

RAMYA said...

மறைந்த நடிகர் திரு.நாகேஷின் மறைவு
சொல்லோவோன்னா துயரத்தில்
ஆழ்த்தி உள்ளது.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

அப்துல்மாலிக் said...

May the almighty blessed his soul in Rest, Peace be upon him

ஹேமா said...

ஓ...நகைச்சுவைச் சிகரம் ஒன்றை இழந்துவிட்டோமா!மறக்ககவே முடியாத முகம்.எண்ணிப் பார்த்தாலும் எத்தனையோ படங்கள்.குறிப்பாக தில்லானா மோகனாம்பாள் எனக்கு மிகவும் பிடித்தது.இயக்குபன் இறைவன்.
எனவே,நாகேஷ் அவர்களின் ஆன்மா நின்மதி கொள்ள இறைவனை வேண்டிக்கொள்வோம்.நன்றி இராகவன் அறியத் தந்தமைக்கு.

அ.மு.செய்யது said...

நகைச்சுவை சிகரத்திற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்களும் அஞ்சலிகளும்...

வேத்தியன் said...

ஈடுசெய்ய முடியாத இழப்பு...
அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்...

Shan Nalliah / GANDHIYIST said...

HON.NAGESH IS AN EQUIVALENT ACTOR LIKE CHARLIE CHAPLIN AND SIVAJI GANESHAN!LONG LIVE HIS NAME AND FAME!!!

பழமைபேசி said...

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

பழமைபேசி said...

தொடர்ந்து ரெண்டு அஞ்சலிப் பதிவு, மூனாவதா நல்ல பதிவா வரணும்ன்னு இறைவனை வேண்டுகிறேன்!

வெற்றி said...

சிரிக்கவைத்த ஆன்மா சாந்தியடையட்டும்.

தேவன் மாயம் said...

அவரின் அனைத்து நடிப்புகளையும் ரசித்து, அவருக்காகவே பார்த்த படங்கள் எத்துனையோ..
///

உண்மை..மறைந்த நடிகர் திரு.நாகேஷின் மறைவு
சொல்லோவோன்னா துயரத்தில்
ஆழ்த்தி உள்ளது. .

தேவன் மாயம் said...

,நாகேஷ் அவர்களின் ஆன்மா நின்மதி கொள்ள இறைவனை வேண்டிக்கொள்வோம்

coolzkarthi said...

அவரின் நகைச்சுவைகள் அனைத்து தரப்பினராலும் ரசிக்க பட்டவை என்பதை மறுக்க முடியாது.....சில நாட்களுக்கு முன்பு பெரும்பாலும் பழைய படங்களை பார்க்காத நான்,நாகேஷ் அவர்களின் தருமி காட்சியை பாட்டியின் கட்டாயத்தில் பார்த்து பிரமித்தேன்....உண்மையில் அவர் ஒரு legend.....