Sunday, February 22, 2009

பொது அறிவிப்பு

அன்பார்ந்த எனதருமை நண்பர்களே, தம்பிகளே, தங்கைகளே, அண்ணன்மார்களே, அக்காமார்களே.....

அலுவலக ஆணி காரணமாகவும், நெட் பிரச்சினை காரணமாகவும், உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதும், புதுப்பதிவு இடுவதும் கடினமாகி உள்ளது.

அதனால் தயவு செய்து என்னை தவறாக நினைக்க வேண்டாம். இன்னும் ஒரு வாரத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கின்றேன்.

எப்போதெல்லாம் சமயம் கிடைக்கின்றதோ, நெட் வருகின்றதோ அப்போதெல்லாம் என்னுடைய பின்னூட்டம் இடப்படும்.

மருத்துவர் தேவா அவர்களே தங்கள் அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. நெட் சரியான பின்னர், அதை எழுதுகின்றேன்.

அனைவருக்கும் நன்றி.

34 comments:

அப்துல்மாலிக் said...

நாந்தான் ஃபஸ்ட்

அப்துல்மாலிக் said...

என்னாச்சி தல‌

பின்னூட்ட புலியே எகிரிகிட்டா அப்புறம் எங்களை மாதிரி சின்னபசங்களெல்லாம் இன்னாப்பன்னுறது

அப்துல்மாலிக் said...

//அன்பார்ந்த எனதருமை நண்பர்களே, தம்பிகளே, தங்கைகளே, அண்ணன்மார்களே, அக்காமார்களே.....
//

இந்த பாசம்தானய்யா எங்களையெல்லாம் கட்டிப்போட்டிருக்கு

அ.மு.செய்யது said...

இதுக்கு கூட ஃபர்ஸ்ட்டா..எல்லாம் ஒரு பழக்க தோஷம் தானே..

நாந்தான் செகண்டு..

அப்துல்மாலிக் said...

//அலுவலக ஆணி காரணமாகவும், நெட் பிரச்சினை காரணமாகவும், உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதும், புதுப்பதிவு இடுவதும் கடினமாகி உள்ளது.//


ஆணி ஓவராயிடுச்சா, ஒரு சொடக்கு போடுங்க நாங்க இருக்கோம் உதவிக்கு ஆணியை பிடுங்கி கடாசிடுவோம்

அ.மு.செய்யது said...

தல..என்னோட இரண்டு பதிவுகள் நீங்க இல்லாம காத்து வாங்குது...

சீக்கிரம் வாங்க..

அப்துல்மாலிக் said...

//அதனால் தயவு செய்து என்னை தவறாக நினைக்க வேண்டாம்//

தவறா நெனச்சோம்னு உங்ககிட்டே சொன்னோமா

அப்துல்மாலிக் said...

//அ.மு.செய்யது said...
தல..என்னோட இரண்டு பதிவுகள் நீங்க இல்லாம காத்து வாங்குது...

சீக்கிரம் வாங்க..
//

ஆமா ஆமா நாங்கள்லாம் உங்க ஃபேன் சீக்கிரம் வந்து வீசுங்க‌

அ.மு.செய்யது said...

// பொது அறிவிப்பு //

இத பார்த்தவுடனே யார்றா இது ??

நம்ம ராகவன் ப்ளாகில நோட்டீஸ் ஒட்டினதுனு நினச்சேன்.

அப்துல்மாலிக் said...

//இன்னும் ஒரு வாரத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கின்றேன்.
//

ஆகட்டும் ஆகட்டும்

அப்துல்மாலிக் said...

//அ.மு.செய்யது said...
// பொது அறிவிப்பு //

இத பார்த்தவுடனே யார்றா இது ??

நம்ம ராகவன் ப்ளாகில நோட்டீஸ் ஒட்டினதுனு நினச்சேன்.
//

ரிப்பீட்டேய்

அப்துல்மாலிக் said...

//எப்போதெல்லாம் சமயம் கிடைக்கின்றதோ, நெட் வருகின்றதோ அப்போதெல்லாம் என்னுடைய பின்னூட்டம் இடப்படும்.
//

பண்ணுங்க..
பின்னூட்ட திலகம் இல்லாமல் பிளாக்-BLack இருக்கும்

அ.மு.செய்யது said...

களத்தில யார்னா கீறிங்களா..கும்மியடிச்சி ரெம்ப நாளான மாதிரி கீதுபா ...

அ.மு.செய்யது said...

////அலுவலக ஆணி காரணமாகவும், நெட் பிரச்சினை காரணமாகவும், உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதும், புதுப்பதிவு இடுவதும் கடினமாகி உள்ளது.//

நமக்கெல்லாம் பின்னூட்டமிடுவதே ஒரு வித ஆணிகள் தான்..

இத விட பெரிய ஆணிகளும் உலகில் உளவோ ?

அப்துல்மாலிக் said...

//அ.மு.செய்யது said...
களத்தில யார்னா கீறிங்களா..கும்மியடிச்சி ரெம்ப நாளான மாதிரி கீதுபா ...
//

நாந்தான் ஒருத்தன் தனிய டீ ஆத்திக்கினு இருக்கென்

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
//அ.மு.செய்யது said...
களத்தில யார்னா கீறிங்களா..கும்மியடிச்சி ரெம்ப நாளான மாதிரி கீதுபா ...
//

நாந்தான் ஒருத்தன் தனிய டீ ஆத்திக்கினு இருக்கென்
//

இந்த நட்ட நடுநிசியில டீயா..தேவா கூட இல்லயே..எப்படி ?

அப்துல்மாலிக் said...

// அ.மு.செய்யது said...
//அபுஅஃப்ஸர் said...
//அ.மு.செய்யது said...
களத்தில யார்னா கீறிங்களா..கும்மியடிச்சி ரெம்ப நாளான மாதிரி கீதுபா ...
//

நாந்தான் ஒருத்தன் தனிய டீ ஆத்திக்கினு இருக்கென்
//

இந்த நட்ட நடுநிசியில டீயா..தேவா கூட இல்லயே..எப்படி ?
/

தேவா காலைலேதான் டீ தருவார்

அப்துல்மாலிக் said...

ஆணி கடுமையா இருக்கு என்பதை ஒரு பதிவு போட்டு பொது அறிவிப்பா சொன்ன தல ராகவா அண்ணாத்தவுக்கு ஒரு ஓ போடலாம்

அறிவிலி said...

இப்ப ஒலகம் இருக்கிற இருப்புல ஆணிதான் மிக முக்கியம்.

ஒரு வாரத்துக்கு அப்புறம் திரும்பவும் முழு வேகத்துடன் எதிர்பார்க்கிறோம்.

நசரேயன் said...

நல்லா ஆணி பிடிங்கிட்டு வாங்க

நட்புடன் ஜமால் said...

விரைவில் எல்லாம் சரியாகி

வாருங்கள் வலைக்கு

Rajeswari said...

விரைவில் நெட் சரியாக வேண்டும் என்று விரும்புகிறேன்

coolzkarthi said...

அண்ணே ஒரு வாரம் பிஸி ஆ?சரி சீக்கிரம் வாங்க....

முடிஞ்சா ஒரு லெட்டர் போடுங்க....
ஹி ஹி ஹி ......
அன்பு தம்பி கார்த்தி....

தேவன் மாயம் said...

மருத்துவர் தேவா அவர்களே தங்கள் அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. நெட் சரியான பின்னர், அதை எழுதுகின்றேன்.///

சரிதான்!
சரியான் பின் எழுதவும்!

RAMYA said...

அண்ணா சீக்கிரம் வாங்க.

நீங்க இல்லாமே நல்லாவே
இல்லை.

RAMYA said...

///
அ.மு.செய்யது said...
தல..என்னோட இரண்டு பதிவுகள் நீங்க இல்லாம காத்து வாங்குது...

சீக்கிரம் வாங்க..

//

அண்ணா நம்பிடாதீங்க
செய்யது சும்மா சொல்லறாரு.

பின்னுட்டம் மட்டும்
ம்ம்ம் ஒன்னும் சொல்லறமாதிரி
இல்லே, அவ்வளவு வாங்கி இருக்காரு.

பழமைபேசி said...

வாருங்கள்!வாருங்கள்!!

ஹேமா said...

இராகவன்,சீக்கிரமா சரிபண்ணிக்கிட்டு வாங்க.

அ.மு.செய்யது said...

//RAMYA has left a new comment on the post "பொது அறிவிப்பு":

///
அ.மு.செய்யது said...
தல..என்னோட இரண்டு பதிவுகள் நீங்க இல்லாம காத்து வாங்குது...

சீக்கிரம் வாங்க..

//

அண்ணா நம்பிடாதீங்க
செய்யது சும்மா சொல்லறாரு.

பின்னுட்டம் மட்டும்
ம்ம்ம் ஒன்னும் சொல்லறமாதிரி
இல்லே, அவ்வளவு வாங்கி இருக்காரு. //

இருந்தாலும் நம்ம ராகவன் அண்ணே இல்லாம பதிவுகள் முற்றுப் பெறுவதில்லையே..

என்ன சொல்றீங்க டீச்சர் ..

வால்பையன் said...

நெட் கிடைக்கும் போதெல்லாம் ஜிமெயில் சாட்டில் ஒரு ஹாய் போட்டு செல்லவும்!

குடந்தை அன்புமணி said...

வாங்க அண்ணாத்தே சீக்கிரம். உங்கள் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் எங்கள் பதிவுகள்!

ராஜ நடராஜன் said...

//அலுவலக ஆணி காரணமாகவும், நெட் பிரச்சினை காரணமாகவும், உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதும், புதுப்பதிவு இடுவதும் கடினமாகி உள்ளது.//

பொது அறிவிப்பு விடும் பண்பு நல்லா இருக்குது.நமக்கெல்லாம் இந்த மாதிரி கவலையே கிடையாதுங்க.நினச்சா கூட்டத்துக்குள்ள கும்மி,இல்லைன்னா ஆணி சத்தத்துல பம்மிட வேண்டியது.

முரளிகண்ணன் said...

விரைவில் திரும்பி வாருங்கள்

Anonymous said...

அண்ணே எல்லாம் சரி... ஆனா கடைசியில ரெண்டு பேர மாட்டிவுட்டு வேடிக்கை பாக்கறீங்களே... இது எந்த ஊரு நியாயம்.