Tuesday, March 24, 2009

இந்த கம்பூயட்டர கட்டிகிட்டு

பதிவு போட்டு கிட்டதட்ட 15 நாளுக்கு மேலே ஓடி போச்சு...

எதாவாது பதிவு போடணும்..

என்னத்தப் பத்தி பதிவு போடுவது..

கவிதை போடலாம் என்றால்...

கவிதை என்றாலே
காத தூரம் ஓடுபவன்
கவிதைப் போடுவது
காக்கை கரைவதைப் பார்த்து
குயில்
கூவிற மாதிரி இருந்திச்சாம்
சொல்ற மாதிரி ஆகிடாதா..
...

இல்லாட்டி...

காகம் கரையும்
சிங்கம் கர்ஜிக்கும்
புலி உறுமும்
கழுதை கத்தும்
நாய் குரைக்கும்
....

இது மாதிரி கவிதை எல்லாம் எழுதினா.. ஆட்டோ, கார், லாரி, பஸ், பிளைட், கப்பல் எல்லாமே வரும்..

சரி கவிதை வேண்டாம்..

அரசியல்....

நமக்கு தெரியாத விசயத்தைப் பற்றி எதாவது எழுதப் போய், ஊருக்கு திரும்பவே முடியாதபடி ஆயிடுச்சுன்னா... வம்பே வேண்டாம்... இதுல ஒரு ஆபத்தும் இருக்குங்க.. நாம எசகுபிசகா எதாவது எழுதப் போய், நம்மள கார்கோ ப்ளைட்ல பொட்டில அடைச்சு அனுப்பிச்சுட்டாங்கன்னா.. அதுவும் வம்புதான்...

சரி சக பதிவர்கள் யாராவது காணாம போயிட்டாங்க.. அவங்களைப் பற்றி எதாவது எழுதலாம் அப்படின்னா.. நமக்கு தெரிஞ்சு 2 பேர் அப்படி காணாம போயிட்டாங்க, அவங்களைப் பற்றியும் எழுதியாச்சு...

பொது விசயம் எதாவாது எழுதலாம் அப்படின்னு பார்த்தா, நம்ம புத்திசாலித்தனம் உலக முழுக்க தெரிஞ்சு போச்சுன்னா, அது இன்னும் ரொம்ப கஷ்டம்..

நண்பர் ஆதிமூல கிருஷ்ணன் மாதிரி தங்ஸ் கிண்டலடிச்சு போடலாம் அப்படின்னா, இந்தியாவில் இருந்தாலும் பரவாயில்லை, நைஜிரியாவில் அப்புறம் சோத்துக்கு லாட்டரி அடிக்கணும்.. இதுவும் போயிடுச்சு..

நண்பர் பழமைபேசி மாதிரி, தமிழ், தமிழ் வார்த்தைகள் போடலாம் பார்த்தா, நம்ம பவுசு நமக்குத் தெரியும்.. வேண்டாம் விட்டு விடு...

ஒன்னுமே போடாம சும்மா உட்டுட்டா...
ஜிமெயில், பதிவில்.. அண்ணே என்னாச்சு அப்படின்னு ஒரு கேள்வி..

இங்க மனுஷன் பதிவு போடுவதற்கு மண்ட காய்ஞ்சு போய் கிடக்கான்னு தெரியாம..

சரி இனிமே எந்த வலைப்பூ பக்கமே வரக் கூடாது அப்படின்னு நினைச்சா, கார்த்தல காபி குடிகிறமோ இல்லையோ, கணினியில் மெயில் செக் பண்ணலாம் அப்படின்னு வந்த், www.gmail.com அப்படின்னு அடிப்பதற்கு பதிலா, www.raghavannigeria.blogspot.com அப்படின்னு அடிச்சு, யூசர் நேம், பாஸ்வேர்ட் எல்லாம் கொடுத்து, டாஸ் போர்டில் இன்னிக்கு யார் என்ன எழுதியிருக்காங்க அப்படின்னு பார்க்கும் போதுதான், அய்யய்யோ நாம மெயில் செக் பண்ண இல்ல வந்தோம், இப்ப என்னடான்ன வலைப்பூவை படிக்கும் போது, நாம் இதுக்கு அடிமை ஆகிவிட்டோம் எனப் புரிகின்றது..

ரொம்ப நெருக்கம் அப்படின்னு, ஜிமெயிலில் ஒரு இரண்டு தடவை பேசினால், அவர் பதிவில் போய் கும்மி அடிச்சு, தங்ஸ் கிட்ட காலங்கர்த்தால, காபி சாப்பிடாம, குளிக்காம, சாமி கும்பிடாம இந்த கம்பூயட்டர கட்டிகிட்டு என்ன அழ வேண்டியிருக்கு பாட்டு வாங்கிகிட்டு...

புலியப் பார்த்து பூனை சூடு போட்டுகிடுச்சாம், அது மாதிரி இவ்வளவு பேர் எழுதறாங்களே, நாம எழுத முடியாதான்னு வலைப்பூ ஆரம்பிச்சு ..

இது உனக்கு தேவையா என்று என்னைப் பார்த்து நானே கேள்வி கேட்டுக் கொண்டு, புலம்ப ஆரம்பிச்சுட்டேன்...

எனதருமை சகோதர, சகோதரிகளே, நண்பர்களே, உடன் பிறப்புகளே, ரத்தத்தின் ரத்தங்களே,

என்ன செய்வது , எதாவது உதவி பண்ணுங்களேன்...

464 comments:

«Oldest   ‹Older   201 – 400 of 464   Newer›   Newest»
sakthi said...

அப்பா எனக்கு கோ.ப.செ பதவி வேணுங்க..கொடுப்பீங்களா?
kuduthita pochu

நட்புடன் ஜமால் said...

பேச்சு மாறக்கூடாது

அப்துல்மாலிக் said...

//குடந்தைஅன்புமணி said...
//காகம் கரையும்
சிங்கம் கர்ஜிக்கும்
புலி உறுமும்
கழுதை கத்தும்
நாய் குரைக்கும்//

ஐந்தறிவு மிருகங்கள்கூட
அதனதன் வேலைகளை
சரியாகவே செய்கின்றன.
மனிதா!
நீ மட்டும் ஏன்....?

( தாங்கள் எழுதிய கவிதையை நான் பூர்த்தி செய்திருக்கிறேன்.)
//

இப்படி எத்தன பேறு கிளம்பிருக்கீங்க தல‌

நட்புடன் ஜமால் said...

யாரு அடிச்சா

நட்புடன் ஜமால் said...

யப்பா தாங்களை

Anonymous said...

கலக்கிடோம்ல...
எப்படிங்க ஜமால்...

sakthi said...

congrats sriram

பிரசன்னா said...

அடியேனின் அரைவல் இப்போ தான்...
:-)

நட்புடன் ஜமால் said...

ஸ்ரீராம் வாழ்த்துகள்

பிரசன்னா said...

அட பெரும் கும்மியா இருக்கே...

sakthi said...

vetrialaraku valthukkal
bye friends

Anonymous said...

பிரசன்னா said...

அடியேனின் அரைவல் இப்போ தான்...
:-)//

வுடுங்க பிரசன்னா 250 உங்களுக்கு தான்..

அப்துல்மாலிக் said...

//நட்புடன் ஜமால் said...
ஸ்ரீராம் வாழ்த்துகள்
//

நானும் ககூவிக்கிறேன்

Anonymous said...

நட்புடன் ஜமால் said...

ஸ்ரீராம் வாழ்த்துகள்//

நன்றி நன்றி...

நட்புடன் ஜமால் said...

\\Sriram said...

கலக்கிடோம்ல...
எப்படிங்க ஜமால்...\\

கலக்கள்ஸ்

அப்துல்மாலிக் said...

//பிரசன்னா said...
அட பெரும் கும்மியா இருக்கே...
//

கைகொடுங்க 300 அடிச்சிடுவோம்

பிரசன்னா said...

ஓ இப்ப தாங்க மேட்டரே புரியுது...
என் இனம் சார் நீங்க...
:-)))

குடந்தை அன்புமணி said...

அபுஅஃப்ஸர் said...
//குடந்தைஅன்புமணி said...
//காகம் கரையும்
சிங்கம் கர்ஜிக்கும்
புலி உறுமும்
கழுதை கத்தும்
நாய் குரைக்கும்//

ஐந்தறிவு மிருகங்கள்கூட
அதனதன் வேலைகளை
சரியாகவே செய்கின்றன.
மனிதா!
நீ மட்டும் ஏன்....?

( தாங்கள் எழுதிய கவிதையை நான் பூர்த்தி செய்திருக்கிறேன்.)
//

இப்படி எத்தன பேறு கிளம்பிருக்கீங்க தல‌

கவிதை எழுத இப்படித்தான் பழகிக்கணும்... அப்புறமா சுயமா எழுதிக்கிலாம்...

Anonymous said...

அபுஅஃப்ஸர் said...

//நட்புடன் ஜமால் said...
ஸ்ரீராம் வாழ்த்துகள்
//

நானும் ககூவிக்கிறேன் //

ஷோக்கா கூவிபுட்ட அண்ணாத்த...
ரொம்ப ரொம்ப தேங்க்சு பா...

நட்புடன் ஜமால் said...

\\ஐந்தறிவு மிருகங்கள்கூட
அதனதன் வேலைகளை
சரியாகவே செய்கின்றன.
மனிதா!
நீ மட்டும் ஏன்....?\\

இது நல்லாயிருக்கே

பிரசன்னா said...

கும்மியோ கும்மி...
வாழ்க கும்மி, வளர்க கும்மி...

Anonymous said...

கைகொடுங்க 300 அடிச்சிடுவோம் //

இதை நான் வழிமொழிகிறேன்...

அப்துல்மாலிக் said...

//கவிதை எழுத இப்படித்தான் பழகிக்கணும்... அப்புறமா சுயமா எழுதிக்கிலாம்...///

ஹா ஹா ஹா

அப்துல்மாலிக் said...

225

அப்துல்மாலிக் said...

225

S.A. நவாஸுதீன் said...

என்ன பண்றதுன்னு தெரியாம புலம்பியதுக்கே இத்தன பின்னூட்டம்னா பதிவு போட்டா என்ன ஆகும்?

Anonymous said...

225 congrats abu...
diski: Plz note that i m wishing u for the 3rd time...

Anonymous said...

Syed Ahamed Navasudeen said...

என்ன பண்றதுன்னு தெரியாம புலம்பியதுக்கே இத்தன பின்னூட்டம்னா பதிவு போட்டா என்ன ஆகும்?//

அப்பவும் இதே கும்மி தாங்க syed...

வேத்தியன் said...

அட பிரமாதமான ஐடியாவா இருக்கே...
இந்த மேட்டர வச்சே ஒரு பதிவு நானும் போட்டுருக்கலாம்ல...
வேத்தியா எங்கடா போச்சு உன் புத்தி...
:-)

அப்துல்மாலிக் said...

//Sriram said...
225 congrats abu...
diski: Plz note that i m wishing u for the 3rd time...
///

தெரியுது தல‌

25, 50, 100, 125, 175, 225 இதெல்லாம் நாந்தான்

அப்துல்மாலிக் said...

//வேத்தியன் said...
அட பிரமாதமான ஐடியாவா இருக்கே...
இந்த மேட்டர வச்சே ஒரு பதிவு நானும் போட்டுருக்கலாம்ல...
வேத்தியா எங்கடா போச்சு உன் புத்தி...
:-)
//

போட்டுடவேண்டியதுதானே

Anonymous said...

தெரியுது தல‌

25, 50, 100, 125, 175, 225 இதெல்லாம் நாந்தான் //

So my advance wishes for 250,300....?! also.

வேத்தியன் said...

எனக்கு என்னென்ன பிரச்சனை இருக்கோ, அதெல்லாம் உங்களுக்கும் இருக்கு ராகவண் அண்ணே...
:-)

நட்புடன் ஜமால் said...

நான் கிளம்பிங்ஸ்

250க்கு வாழ்த்துகள்

வேத்தியன் said...

அபுஅஃப்ஸர் said...

//வேத்தியன் said...
அட பிரமாதமான ஐடியாவா இருக்கே...
இந்த மேட்டர வச்சே ஒரு பதிவு நானும் போட்டுருக்கலாம்ல...
வேத்தியா எங்கடா போச்சு உன் புத்தி...
:-)
//

போட்டுடவேண்டியதுதானே//

நீங்க வேற எனக்கு ஒரு பதிவு போடுறதுல இருக்குற பிரச்சினையைப் பத்தி எழுத ஒரு பதிவு காணாதுங்க...
:-)))

அப்துல்மாலிக் said...

// வேத்தியன் said...
எனக்கு என்னென்ன பிரச்சனை இருக்கோ, அதெல்லாம் உங்களுக்கும் இருக்கு ராகவண் அண்ணே...
:-)
//

அங்கேயும் அப்படிதானா... சொல்லவேயில்லே

வேத்தியன் said...

நட்புடன் ஜமால் said...

நான் கிளம்பிங்ஸ்

250க்கு வாழ்த்துகள்//

இப்பிடி அம்போன்னு விட்டுட்டு ஜகா வாங்குறீங்களே பாஸு???
:-)

குடந்தை அன்புமணி said...

தங்களுக்கு என் அன்பான அழைப்பு... நமது குரல்- வலையில் அய்க்கூ...அப்பாலிக்கா வாங்க...

அப்துல்மாலிக் said...

// Sriram said...
தெரியுது தல‌

25, 50, 100, 125, 175, 225 இதெல்லாம் நாந்தான் //

So my advance wishes for 250,300....?! also
//

நானும் முயற்சீனு கூவிக்கினுயிருக்கேன்... பாக்கலாம்

வேத்தியன் said...

அபுஅஃப்ஸர் said...

// வேத்தியன் said...
எனக்கு என்னென்ன பிரச்சனை இருக்கோ, அதெல்லாம் உங்களுக்கும் இருக்கு ராகவண் அண்ணே...
:-)
//

அங்கேயும் அப்படிதானா... சொல்லவேயில்லே//

இத எல்லாம் வெளிய சொன்னா அப்புறம் வழமையா வர கூட்டமும் வராமப் போயிடும்ன்னு நெனைச்சே போடாம விட்டாச்சுங்க...
:-)

வேத்தியன் said...

50,100,150,200 இப்பிடி எதுவுமே அடிக்காம விட்டுட்டேன்...
யாராவது பெரிய மனசு பண்ணி 250 அடிக்க வழி விடுங்கப்பா...
:-)

வேத்தியன் said...

என்னாப்பா??
யாரையும் காணோம்???
எல்லாரும் ஜகாவா???
:-)

Anonymous said...

50,100,150,200 இப்பிடி எதுவுமே அடிக்காம விட்டுட்டேன்...
யாராவது பெரிய மனசு பண்ணி 250 அடிக்க வழி விடுங்கப்பா...
:-)//

கண்டிப்பாக உங்களுக்கே...

வேத்தியன் said...

பதிவு போட விசயம் எதுவும் இல்லாதது தாங்க மேட்டரே...
எனக்கு காலாகாலமாக இருக்குற பிரச்சினை தான் இது...
:-)

Anonymous said...

என்னாப்பா??
யாரையும் காணோம்???
எல்லாரும் ஜகாவா???
:-)//

நான் கீறேன் அண்ணாத்த...
நீ மெர்சல் ஆவாத..

வேத்தியன் said...

Sriram said...

50,100,150,200 இப்பிடி எதுவுமே அடிக்காம விட்டுட்டேன்...
யாராவது பெரிய மனசு பண்ணி 250 அடிக்க வழி விடுங்கப்பா...
:-)//

கண்டிப்பாக உங்களுக்கே...//

அப்பாடி...
நன்றிங்க...
:-)

குடந்தை அன்புமணி said...

புலிகள் பதுங்குகின்றன...

குடந்தை அன்புமணி said...

250 !

Anonymous said...

புலிகள் பதுங்குகின்றன...//

உண்மை...

வேத்தியன் said...

Sriram said...

என்னாப்பா??
யாரையும் காணோம்???
எல்லாரும் ஜகாவா???
:-)//

நான் கீறேன் அண்ணாத்த...
நீ மெர்சல் ஆவாத..//

ஓகே தல...
:-)

Anonymous said...

250

வேத்தியன் said...

ஐ மீத 250...
எப்பிடி வுழுந்துச்சு பாத்தீங்களா???
:-)

Anonymous said...

வாழ்த்துகள் வேத்தியன் ...சூதாட்டம் போல ஆயிடுச்சு...
இறுதியில் நீங்களே 250

குடந்தை அன்புமணி said...

250 க்கு வாழ்த்துகள்!

வேத்தியன் said...

Sriram said...

250//

சாரே இது நான் தான்...
:-)

வேத்தியன் said...

Sriram said...

வாழ்த்துகள் வேத்தியன் ...சூதாட்டம் போல ஆயிடுச்சு...
இறுதியில் நீங்களே 250//

ஆமாங்க...
:-)
நன்றி...

தேவன் மாயம் said...

1.சக்தி வாழ்த்துக்கள்!!

Anonymous said...

சாரே இது நான் தான்...
:-)//

ஆமாம் சாரே..

வேத்தியன் said...

குடந்தைஅன்புமணி said...

250 க்கு வாழ்த்துகள்!//

இது யாருக்கு???
அனேகமா எனக்கா தான் இருக்கும்...
நன்றிங்க...
(நீ தானே 250, பிறகு யாருக்குன்னு கேக்குற???)
:-)
அது மைன்ட் வொய்ஸ்...

தேவன் மாயம் said...

கவிதை என்றாலே
காத தூரம் ஓடுபவன்
கவிதைப் போடுவது
காக்கை கரைவதைப் பார்த்து
குயில்
கூவிற மாதிரி இருந்திச்சாம்
சொல்ற மாதிரி ஆகிடாதா..//

மொக்கை தொடர் கவிதையா இதை போட்டு இருக்கலாமே!

வேத்தியன் said...

தேவா சார் இப்போ தான் அரைவல்...

Anonymous said...

கடை ஓனர் சாப்பிட போனாரு ... ஆளையே காணோம்.. விருந்து சாப்பாடு சாப்பிடுராறு போல... அண்ணே 250 வரைக்கும் கடைய நான் பாத்துகிட்டேன்.. இப்போதைக்கு அப்பீட் ஆகறேன்..அப்புறமா ரிப்பீட் ஆகறேன்...வர்ட்டா..

தேவன் மாயம் said...

காகம் கரையும்
சிங்கம் கர்ஜிக்கும்
புலி உறுமும்
கழுதை கத்தும்
நாய் குரைக்கும்////

கவிதை நல்லா வருதே உங்களுக்கு!!

தேவன் மாயம் said...

நமக்கு தெரியாத விசயத்தைப் பற்றி எதாவது எழுதப் போய், ஊருக்கு திரும்பவே முடியாதபடி ஆயிடுச்சுன்னா.///

ஆமா ஆமா நல்லா யோசிங்க விடிந்துவிடும்!
அதுக்குள்ள வேத்தியன் 2 பதிவு போட்டு விடும்!

வேத்தியன் said...

வேகம் குறைஞ்சுடுத்து போல இருக்கே...
விடாத வேத்தி...
அமுக்கிப் பிடி...

வேத்தியன் said...

thevanmayam said...

நமக்கு தெரியாத விசயத்தைப் பற்றி எதாவது எழுதப் போய், ஊருக்கு திரும்பவே முடியாதபடி ஆயிடுச்சுன்னா.///

ஆமா ஆமா நல்லா யோசிங்க விடிந்துவிடும்!
அதுக்குள்ள வேத்தியன் 2 பதிவு போட்டு விடும்!//

சாரே...
ஏன் இது???
இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு ரணகளாமிப் போய் இருக்குங்கோ சாமியே...
:-)

தேவன் மாயம் said...

பதிவு எப்பப்பா போட்டாரு?

தேவன் மாயம் said...

அட உண்மைதானே வேத்தி1

Raju said...

இதே நிலைமைதான் இங்கயும்...!
என்ன பண்றது...?

வேத்தியன் said...

என் இனம் சார் நீங்களும்...
(ராகவண் அண்ணே)
அப்பிடியே எனக்கு இருக்குற பிரச்சினை எல்லாத்தையும் அக்குவேற ஆணிவேறயா பிச்சு உதறி இருக்கீங்க போங்க...
:-)

தேவன் மாயம் said...

வேத்தியணுக்கு!
மொழிபெயர்ப்புத்திலகம்”
பட்டம்
மொக்கை
சங்கம்
சார்பா
தரப்படுகிறது!!

வேத்தியன் said...

thevanmayam said...

அட உண்மைதானே வேத்தி1//

அட நீங்க வேற சார்...
வீட்டுல சும்மா இருக்குற கொஞ்சா நாளைக்கு தான் இதெல்லாம்...
காலேஜ் தொடங்கிருச்சுனா அவ்ளோ தான் அய்யா ஜகா...
:-)
அப்புறம் வாரத்துக்கே 2 தான் போடலாம்ன்னு நெனைக்குறேங்க...
:-)

தேவன் மாயம் said...

இராகவன் அண்ணே
பதிவு
பாக்கி இருக்கு

வேத்தியன் said...

thevanmayam said...

வேத்தியணுக்கு!
மொழிபெயர்ப்புத்திலகம்”
பட்டம்
மொக்கை
சங்கம்
சார்பா
தரப்படுகிறது!!//

அப்பிடியா???
நெம்ப நன்றிங்க...
:-)
மொழிபெயர்ப்புத்திலகம் வேத்தி வாழ்க...
(இது பாக்ரவுண்ட் மியுசிக் சார்...)
:-)

தேவன் மாயம் said...

பதிவுலகம் அலற்ற மாதிரி
ரெண்டு பதிவு
தட்டி விடுங்க வேத்தியன்!

அப்துல்மாலிக் said...

275

இராகவன் நைஜிரியா said...

கும்மியோ கும்மி...

எத்தனை வகையான கும்மிங்க...

தாங்க முடியல...

தேவன் மாயம் said...

2 3/4 நான் தானா?

அப்துல்மாலிக் said...

அட இன்னும் 300 வரலியா, வேகம் கம்மியாயிருக்கே

வேத்தியன் said...

thevanmayam said...

இராகவன் அண்ணே
பதிவு
பாக்கி இருக்கு//

சீக்கிரமா முடிச்சுட்டு வாங்க வாத்யாரே...

Anonymous said...

again abu...

தேவன் மாயம் said...

அப்ஸரு அடிச்சொமில்ல

இராகவன் நைஜிரியா said...

// thevanmayam said...

இராகவன் அண்ணே
பதிவு
பாக்கி இருக்கு //

இந்த பதிவில் இருக்கும் இரண்டு கவிதைகளையும் (அப்படின்னு சொல்லிக்க வேண்டியதுதான்)..

அந்த தொடர் சங்கலி பதிவாக நினைச்சுகோங்க

வேத்தியன் said...

அபுஅஃப்ஸர் said...

அட இன்னும் 300 வரலியா, வேகம் கம்மியாயிருக்கே//

அதாங்க தனியா நான் மட்டுமே வழிநடாத்தினா இப்பிடி தான்...
கொஞ்சம் சப்போர்ட் தாங்க தல...
:-)

இராகவன் நைஜிரியா said...

// //குடந்தைஅன்புமணி said...
//காகம் கரையும்
சிங்கம் கர்ஜிக்கும்
புலி உறுமும்
கழுதை கத்தும்
நாய் குரைக்கும்//

ஐந்தறிவு மிருகங்கள்கூட
அதனதன் வேலைகளை
சரியாகவே செய்கின்றன.
மனிதா!
நீ மட்டும் ஏன்....?

( தாங்கள் எழுதிய கவிதையை நான் பூர்த்தி செய்திருக்கிறேன்.)
//

இரட்டை புலவர் மாதிரி ஆகி போச்சுங்க

தேவன் மாயம் said...

வேத்தி!
அண்ணனுக்கு
மொக்கையில்
உதவி பண்ணுங்க!

Anonymous said...

thevanmayam said...

அப்ஸரு அடிச்சொமில்ல\\

வாழ்த்துகள்...

தேவன் மாயம் said...

வண்டி தாறுமாறா ஓடுதே!

வேத்தியன் said...

இராகவன் நைஜிரியா said...

// thevanmayam said...

இராகவன் அண்ணே
பதிவு
பாக்கி இருக்கு //

இந்த பதிவில் இருக்கும் இரண்டு கவிதைகளையும் (அப்படின்னு சொல்லிக்க வேண்டியதுதான்)..

அந்த தொடர் சங்கலி பதிவாக நினைச்சுகோங்க//

இது மேட்டர்...
ஜமாய்ங்க தல...
:-)

இராகவன் நைஜிரியா said...

25, 50, 75, 100, 125, 150, 175, 200, 225, 250, 275 அடித்த அனைவருக்கும் வாழ்த்துகள்

அப்துல்மாலிக் said...

//Sriram said...
again abu...
//

ஆமாங்க கொஞ்சம் ஆணி

இராகவன் நைஜிரியா said...

// thevanmayam said...

வண்டி தாறுமாறா ஓடுதே!//

ஹா...ஹா...

தேவன் மாயம் said...

ட்ரைவார் வுடுய்யா வண்டிய!
அமுக்கு ஆக்ஸிலரேட்டர!

வேத்தியன் said...

thevanmayam said...

வேத்தி!
அண்ணனுக்கு
மொக்கையில்
உதவி பண்ணுங்க!//

சரியா சொன்னீங்க போங்க...
நீ போடுவதெல்லாம் மொக்கை என்று !!!

Anonymous said...

25, 50, 75, 100, 125, 150, 175, 200, 225, 250, 275 அடித்த அனைவருக்கும் வாழ்த்துகள்..//

அப்ப 300,325,350....!? அடிக்கப் போறவங்களுக்கு எல்லாம் வாழ்த்துகள் இல்லையா அண்ணே?

Anonymous said...

25, 50, 75, 100, 125, 150, 175, 200, 225, 250, 275 அடித்த அனைவருக்கும் வாழ்த்துகள்..//

அப்ப 300,325,350....!? அடிக்கப் போறவங்களுக்கு எல்லாம் வாழ்த்துகள் இல்லையா அண்ணே?

தேவன் மாயம் said...

பதிவுல என்ன கலந்தீங்க?
சுத்துதே தலை!

இராகவன் நைஜிரியா said...

// வேத்தியன் said...

அபுஅஃப்ஸர் said...

அட இன்னும் 300 வரலியா, வேகம் கம்மியாயிருக்கே//

அதாங்க தனியா நான் மட்டுமே வழிநடாத்தினா இப்பிடி தான்...
கொஞ்சம் சப்போர்ட் தாங்க தல...
:-) //

நீங்க எல்லாம் இருக்கும் போது வேகத்து குறை ஒன்றும் கிடையாது

அப்துல்மாலிக் said...

300

தேவன் மாயம் said...

300

அப்துல்மாலிக் said...

300

வேத்தியன் said...

thevanmayam said...

ட்ரைவார் வுடுய்யா வண்டிய!
அமுக்கு ஆக்ஸிலரேட்டர!//

ப்ரூஊஊஊஊஊம்....

இராகவன் நைஜிரியா said...

// thevanmayam said...

பதிவுல என்ன கலந்தீங்க?
சுத்துதே தலை! //

கொஞ்சம் குளோராஃபார்ம்

Anonymous said...

வாழ்த்துகள் தேவன்...

தேவன் மாயம் said...

300 அடிச்சோமில்ல என்ன ஏமாத்த முடியாதுங்க்கோ!

வேத்தியன் said...

thevanmayam said...

300//

வாழ்த்துகள் தல..
நீங்க தான்...

இராகவன் நைஜிரியா said...

// thevanmayam said...

300 //

வாழ்த்துகள் மருத்துவரே..

தேவன் மாயம் said...

ஒளிந்து இருந்து அடிக்க முடியுமா?

இராகவன் நைஜிரியா said...

// thevanmayam said...

300 அடிச்சோமில்ல என்ன ஏமாத்த முடியாதுங்க்கோ! //

ஆமாம் உங்களை யாருமே அடிச்சுக்க முடியாதுங்க

வேத்தியன் said...

thevanmayam said...

பதிவுலகம் அலற்ற மாதிரி
ரெண்டு பதிவு
தட்டி விடுங்க வேத்தியன்!//

தட்டுறதா???
நீங்க வேற நகைச்சுவை நடிகர் விஜய் பத்தி போட்டதுக்கே ரொம்ப பேர் என்னை ஆட்டோவில சுத்திகிட்டு தேடுறாங்கண்ணு செய்தி வந்திருக்கு...
:-)

Anonymous said...

பதிவுல என்ன கலந்தீங்க?
சுத்துதே தலை! //

கொஞ்சம் குளோராஃபார்ம் //

ஒரு குவார்ட்டரை மிக்ஸ் பண்ணியிருந்தீங்கன்னா இன்னும் பயங்கரமாக இருந்திருக்கும் அண்ணே... சொதப்பிட்டீங்களே...

அப்துல்மாலிக் said...

//இராகவன் நைஜிரியா said...
// thevanmayam said...

300 //

வாழ்த்துகள் மருத்துவரே..
//

நானும் கூவிக்கிறேன்.

எனக்கு மிஸ் ஆயிடுச்சி

தேவன் மாயம் said...

மேலே பார்ரா கப்பல்
கீழே பார்ரா தொப்புள்!

எப்பிடி
திடீர்
கவிதை!1

இராகவன் நைஜிரியா said...

// thevanmayam said...

ஒளிந்து இருந்து அடிக்க முடியுமா?//

முடியுமா...

வேத்தியன் said...

இராகவன் நைஜிரியா said...

// வேத்தியன் said...

அபுஅஃப்ஸர் said...

அட இன்னும் 300 வரலியா, வேகம் கம்மியாயிருக்கே//

அதாங்க தனியா நான் மட்டுமே வழிநடாத்தினா இப்பிடி தான்...
கொஞ்சம் சப்போர்ட் தாங்க தல...
:-) //

நீங்க எல்லாம் இருக்கும் போது வேகத்து குறை ஒன்றும் கிடையாது//

ஆமா ஆமா...
நாங்கல்லாம் யாரு???
சைக்கிளையே 100 கிலோமீட்டர்/மணி வேகத்துல ஓட்டுவோமில்ல !!!
:-)

தேவன் மாயம் said...

விஜை பதிவு இனிமே போடாதீங்க
ஒருத்தருக்கு காச்சல்
சில பேருக்கு வாந்தி மயக்கம்!

வேத்தியன் said...

thevanmayam said...

மேலே பார்ரா கப்பல்
கீழே பார்ரா தொப்புள்!

எப்பிடி
திடீர்
கவிதை!1//

ஆஹா ஆஹா...
மொக்கை மொக்கை...
வாழ்க மொக்கை, வளர்க மொக்கை...

Anonymous said...

குடிக்கிறது குவாட்டரு..
இருக்குறது தியேட்டரு...
வுடுறது பீட்டரு..
இது தான் யூத் மேட்டரு...


(திடீர் கவிதை 2)

வேத்தியன் said...

thevanmayam said...

விஜை பதிவு இனிமே போடாதீங்க
ஒருத்தருக்கு காச்சல்
சில பேருக்கு வாந்தி மயக்கம்!//

இது எப்போ???

வேத்தியன் said...

Sriram said...

குடிக்கிறது குவாட்டரு..
இருக்குறது தியேட்டரு...
வுடுறது பீட்டரு..
இது தான் யூத் மேட்டரு...


(திடீர் கவிதை 2)//

நீங்க தான் மொக்கையர் சங்கத்தோட தலைவர்...
:-)

தேவன் மாயம் said...

குடிக்கிறது குவாட்டரு..
இருக்குறது தியேட்டரு...
வுடுறது பீட்டரு..
இது தான் யூத் மேட்டரு...


(திடீர் கவிதை 2)///

நன்னா இருக்குன்னா!

Anonymous said...

வலைப் பதிவில் மேய்ச்சல்
விஜய் பதிவினால் காய்ச்சல்...

(திடீர் கவிதை 3)

வேத்தியன் said...

ஹால்ஃப் செஞ்சுரி, செஞ்சுரி பின்னூட்டத்துக்கு மட்டும் வந்துட்றாங்க தலைகள்...
(இது இந்த சின்னவனுடைய புலம்பல் சாமியோவ் !!!)
:-)

வேத்தியன் said...

325

வேத்தியன் said...

325

வேத்தியன் said...

ஐ மீ த 325 !!!
அப்பாடி...
ஒருமாதிரி அடிச்சாச்சு...
:-)

தேவன் மாயம் said...

யூத் விகடன்ல என் 5 வது பதிவு வந்து இருக்கு!
மனைவியை மயக்கும் மந்திரங்கள்1

Anonymous said...

வாழ்த்துகள் வேத்தியன்

வேத்தியன் said...

என்ன யாரையும் காணோம்???
திரும்ப ஜகாவா???

தேவன் மாயம் said...

325 வேத்தியன் வாழ்க!

வேத்தியன் said...

thevanmayam said...

யூத் விகடன்ல என் 5 வது பதிவு வந்து இருக்கு!
மனைவியை மயக்கும் மந்திரங்கள்1//

வாழ்த்துகள் !!!

இராகவன் நைஜிரியா said...

// thevanmayam said...

விஜை பதிவு இனிமே போடாதீங்க
ஒருத்தருக்கு காச்சல்
சில பேருக்கு வாந்தி மயக்கம்! //

மருத்துவர் சொன்னா சரியாகத்தான் இருக்கும்

Anonymous said...

யூத் விகடன்ல என் 5 வது பதிவு வந்து இருக்கு!
மனைவியை மயக்கும் மந்திரங்கள்1//

படிச்சாச்சுங்க தேவன்...வாழ்த்துகள்

வேத்தியன் said...

Sriram said...

வாழ்த்துகள் வேத்தியன்//

மிக்க நன்றிங்க...

இராகவன் நைஜிரியா said...

// வேத்தியன் said...

325 //

வாழ்த்துகள் வேத்தியன்

தேவன் மாயம் said...

5 வது வந்ததுக்கு
வாழ்த்துங்கப்பா!
ஒரு பதிவே போடுவார்
ஜமாலுக்கு
தெரிஞ்சா

வேத்தியன் said...

thevanmayam said...

325 வேத்தியன் வாழ்க!//

வாழ்கவா???
அது சரி...
கோஷம் எல்லாம் உடம்புக்கு ஆகாதுங்க சாரே...
:-)

இராகவன் நைஜிரியா said...

// Sriram said...

பதிவுல என்ன கலந்தீங்க?
சுத்துதே தலை! //

கொஞ்சம் குளோராஃபார்ம் //

ஒரு குவார்ட்டரை மிக்ஸ் பண்ணியிருந்தீங்கன்னா இன்னும் பயங்கரமாக இருந்திருக்கும் அண்ணே... சொதப்பிட்டீங்களே...//

அது ஸ்ரீராமுக்கு

வேத்தியன் said...

thevanmayam said...

5 வது வந்ததுக்கு
வாழ்த்துங்கப்பா!
ஒரு பதிவே போடுவார்
ஜமாலுக்கு
தெரிஞ்சா//

அதுக்குள்ள நான் போட்டுற மாட்டேன் பதிவ???
வாழ்த்துகள் சாரே...

தேவன் மாயம் said...

ஜமாலு
ராசாவைக்காணோமே!

இராகவன் நைஜிரியா said...

// thevanmayam said...

யூத் விகடன்ல என் 5 வது பதிவு வந்து இருக்கு!
மனைவியை மயக்கும் மந்திரங்கள்1 //

ஆகா... நாங்க கும்மி அடிச்ச பதிவு.. யூத் விகடனிலா...

வாழ்த்துகள் தேவா

தேவன் மாயம் said...

// Sriram said...

பதிவுல என்ன கலந்தீங்க?
சுத்துதே தலை! //

கொஞ்சம் குளோராஃபார்ம் //

ஒரு குவார்ட்டரை மிக்ஸ் பண்ணியிருந்தீங்கன்னா இன்னும் பயங்கரமாக இருந்திருக்கும் அண்ணே... சொதப்பிட்டீங்களே...//

அது ஸ்ரீராமுக்கு///

வாயெல்லாம் கொளருது!
நாடி தளருது!!

Anonymous said...

thevanmayam said...

ஜமாலு
ராசாவைக்காணோமே!//


நட்புடன் ஜமால் said...

நான் கிளம்பிங்ஸ்

250க்கு வாழ்த்துகள்

March 24, 2009 1:05 PM //

அவரு கிளம்பிட்டாருங்க...

தேவன் மாயம் said...

என்ன கலந்தாலும்
நாங்க ஸ்டெடிதான்!!!

வேத்தியன் said...

இராகவன் நைஜிரியா said...

// Sriram said...

பதிவுல என்ன கலந்தீங்க?
சுத்துதே தலை! //

கொஞ்சம் குளோராஃபார்ம் //

ஒரு குவார்ட்டரை மிக்ஸ் பண்ணியிருந்தீங்கன்னா இன்னும் பயங்கரமாக இருந்திருக்கும் அண்ணே... சொதப்பிட்டீங்களே...//

அது ஸ்ரீராமுக்கு//

குவாட்டரோட குளோரோஃபாம் எல்லாம் கலந்தா சரிவராது தல...
அப்பிடியே ராவா அடிக்கணும்..
அப்போ தான் கிக்கு வரும் !!!
:-)

தேவன் மாயம் said...

என்ன ஆட்டம் கொஞ்சம் ஓவரா இருக்கும்!

இராகவன் நைஜிரியா said...

// வேத்தியன் said...

என்ன யாரையும் காணோம்???
திரும்ப ஜகாவா??? //

ஜகாவா... சான்சே இல்லை...

Anonymous said...

வாயெல்லாம் கொளருது!
நாடி தளருது!!//

ஆகா நம்ம வீக்னஸ்சை கண்டு பிடிச்சுட்டாங்களே...

வேத்தியன் said...

thevanmayam said...

என்ன கலந்தாலும்
நாங்க ஸ்டெடிதான்!!!//

டாக்டர் வாழ்க...
:-)

Anonymous said...

350

தேவன் மாயம் said...

// thevanmayam said...

யூத் விகடன்ல என் 5 வது பதிவு வந்து இருக்கு!
மனைவியை மயக்கும் மந்திரங்கள்1 //

ஆகா... நாங்க கும்மி அடிச்ச பதிவு.. யூத் விகடனிலா...

வாழ்த்துகள் தேவா///

அதே பதிவுதான்!

வேத்தியன் said...

350

இராகவன் நைஜிரியா said...

// thevanmayam said...

// Sriram said...

பதிவுல என்ன கலந்தீங்க?
சுத்துதே தலை! //

கொஞ்சம் குளோராஃபார்ம் //

ஒரு குவார்ட்டரை மிக்ஸ் பண்ணியிருந்தீங்கன்னா இன்னும் பயங்கரமாக இருந்திருக்கும் அண்ணே... சொதப்பிட்டீங்களே...//

அது ஸ்ரீராமுக்கு///

வாயெல்லாம் கொளருது!
நாடி தளருது!! //

குவாட்டருக்கேவா?

வேத்தியன் said...

Sriram said...

350//

வாழ்த்துகள் அண்ணே...
நெட் கொஞ்சம் ஸ்லோ ஆயிடுச்சு அதான்
ஹிஹி...

தேவன் மாயம் said...

ஸ்ரீஇராம நமஹ!!
350 ஸ்வாஹா!

வேத்தியன் said...

இராகவன் நைஜிரியா said...

// thevanmayam said...

// Sriram said...

பதிவுல என்ன கலந்தீங்க?
சுத்துதே தலை! //

கொஞ்சம் குளோராஃபார்ம் //

ஒரு குவார்ட்டரை மிக்ஸ் பண்ணியிருந்தீங்கன்னா இன்னும் பயங்கரமாக இருந்திருக்கும் அண்ணே... சொதப்பிட்டீங்களே...//

அது ஸ்ரீராமுக்கு///

வாயெல்லாம் கொளருது!
நாடி தளருது!! //

குவாட்டருக்கேவா?//

அதானே???
:-)

தேவன் மாயம் said...

/ thevanmayam said...

// Sriram said...

பதிவுல என்ன கலந்தீங்க?
சுத்துதே தலை! //

கொஞ்சம் குளோராஃபார்ம் //

ஒரு குவார்ட்டரை மிக்ஸ் பண்ணியிருந்தீங்கன்னா இன்னும் பயங்கரமாக இருந்திருக்கும் அண்ணே... சொதப்பிட்டீங்களே...//

அது ஸ்ரீராமுக்கு///

வாயெல்லாம் கொளருது!
நாடி தளருது!! //

குவாட்டருக்கேவா?///

1/2க்கே அல்வா குடுப்போம் நாங்க!
இது என்ன போதை தெரியலியே!

Anonymous said...

குவாட்டருக்கேவா?//

அதானே???
:-)//

புல் அடிக்க மாட்டோங்க பீர் அடிக்க மாடோங்க நாங்க எல்லாம் குவார்ட்டர் தானுங்க...

வேத்தியன் said...

1/2க்கே அல்வா குடுப்போம் நாங்க!
இது என்ன போதை தெரியலியே!//

நீங்க வேற...
நாங்கல்லாம் ஃபுல் அடிச்சே ஸ்டெடி தாங்க...
:-)))

வேத்தியன் said...

மேட்டர் எதுவும் இல்லாம என்ன செய்யுறது???
சரி பழகலாம் வாங்க...
ராகவண் அண்ணே, நைஜீரியா எப்பிடி இருக்கு???
:-)

தேவன் மாயம் said...

ராவோட ராவா
ராவா கலக்கி
ராவா அடிச்ச
ராப்பூரா
ராக்கோழியா கத்தி!!!

மொக்கை வந்துகிட்டெ இருக்கு!

வேத்தியன் said...

thevanmayam said...

ராவோட ராவா
ராவா கலக்கி
ராவா அடிச்ச
ராப்பூரா
ராக்கோழியா கத்தி!!!

மொக்கை வந்துகிட்டெ இருக்கு!//

கமோன்..
விடாதீங்க..
அமுக்கிப் பிடிங்க...
இன்னொரு பதிவு போட்டுரலாம்...
:-)

வேத்தியன் said...

"இந்த கம்பூயட்டர கட்டிகிட்டு"//

இதுக்கு கண்ணாளம் எவ்ளவோ மேல்ன்னு சொல்றீங்களா???
:-)

தேவன் மாயம் said...

ராசாவை நினைச்சு
ரா ரா இக்கட ராரா

வேத்தியன் said...

எல்லோரும் நம்ம கடை பக்கம் கொஞ்சம் வந்து பாத்துட்டு போங்க...

தேவன் மாயம் said...

ராகம் ஏத்தி
ராவடி பண்ரியே
ராவணன் மாதிரி
ராமா!
ராங்காத்தெரியலியா மாமா!

வேத்தியன் said...

ரஜினி காந்த் சுப்பர் ஸ்டார்..
ஐம் அ லிட்டில் ஸ்டார்...
ஐ...
:-)

வேத்தியன் said...

thevanmayam said...

ராகம் ஏத்தி
ராவடி பண்ரியே
ராவணன் மாதிரி
ராமா!
ராங்காத்தெரியலியா மாமா!//

ஆஹா..
தல ஃபுல் குஷி மூட்ல இருக்கார் போல...
இப்பிடி மொக்கையா போட்டுத் தாக்குறாரே...

அப்துல்மாலிக் said...

கடைலே யாராவது இருக்கேலா

வேத்தியன் said...

வந்து பார்க்கவும்...

அப்துல்மாலிக் said...

கடைலே யாராவது இருக்கேலா, மறுபடியும் எப்போ கூட்டம் கூடும்

வேத்தியன் said...

அப்புறம் நான் ஜகா வாங்கிக்கிறேன்...

அப்துல்மாலிக் said...

//வேத்தியன் said...
வந்து பார்க்கவும்...
//

அதான் பாத்தாச்சுலே

அப்துல்மாலிக் said...

375

அப்துல்மாலிக் said...

375

அப்துல்மாலிக் said...

தனியா நொங்கு வெட்டுறேன்

அப்துல்மாலிக் said...

சரி நானும் அப்பீட்டாக்கிறேன்
அப்பாலிக்கா வாரேன்

நட்புடன் ஜமால் said...

400 போடாம போயிட்டியளே

Anonymous said...

நட்புடன் ஜமால் said...

400 போடாம போயிட்டியளே//

Now ur turn Jamaal..
jamaaiyunga..

Anonymous said...

380

Anonymous said...

வேத்தியன் said...

எல்லோரும் நம்ம கடை பக்கம் கொஞ்சம் வந்து பாத்துட்டு போங்க...//

செஞ்சுடுவோம்..

Anonymous said...

அபுஅஃப்ஸர் said...

தனியா நொங்கு வெட்டுறேன் //

அநேகமா இப்ப என்னோட நிலைமையும் இதே தான்...

Anonymous said...

நீயும் நானும் ஒன்னு
இது காந்தி பிறந்த மண்ணு ..
டி கடையில நின்னு..
தின்னு பாரு பன்னு..

(திடீர் கவிதை)
இது நான் சொல்லலீங்க அழகிய தமிழ் மகன் சொன்னதுங்கோ...

Anonymous said...

என்ன பண்றது திடீர் கவிதை யோசிக்க கூட சரக்கு இல்லை...

Anonymous said...

ஆகா மொத்தம் மாசக் கடைசி ஆனாலே "சரக்கு" இல்லாம போயிடுது...

Anonymous said...

அட யாராவது வாங்கப்பா..

Anonymous said...

ஆளே இல்லாத கடையில தனியா டீ ஆதிகினு இருக்கேன்.

நட்புடன் ஜமால் said...

யாருப்பா கீறா

S.A. நவாஸுதீன் said...

நான் இருக்கேன் மாப்ள

நட்புடன் ஜமால் said...

கடையல காலி செய்துட்டு போய்ட்டியளா

நட்புடன் ஜமால் said...

அது சரி

வாடாப்பா வா

400 அடிக்களாம்

S.A. நவாஸுதீன் said...

போட்டா போச்சு

Anonymous said...

அது சரி

வாடாப்பா வா

400 அடிக்களாம்//


வந்துடோம்ல

நட்புடன் ஜமால் said...

இன்னாபா கீறியா

Anonymous said...

இந்த தடவை யாருன்னு பாத்துடுவோம்...

Anonymous said...

கீறேன் நைனா...
நீ கூவுன கூவலுக்கு போயிடுவோமா?

நட்புடன் ஜமால் said...

ஸ்ரீராம் வந்தாச்சு

இங்கே நெட்டும் பிச்சிக்கிச்சி

எப்படி நான் 100 அடிப்பது

நட்புடன் ஜமால் said...

400 யாரு

Anonymous said...

நட்புடன் ஜமால் said...

ஸ்ரீராம் வந்தாச்சு

இங்கே நெட்டும் பிச்சிக்கிச்சி

எப்படி நான் 100 அடிப்பது//

அப்ப நானும் அடிக்கல வுடுங்க...
சையதுக்கு கொடுத்துடுவோம்...

S.A. நவாஸுதீன் said...

just missed as usual

«Oldest ‹Older   201 – 400 of 464   Newer› Newest»